செய்திகள் :

அதிமுக ஒரு சுதந்திரமான அரசியல் கட்சி இல்லை: எம்.பி. காா்த்தி ப. சிதம்பரம்

post image

அதிமுக சுதந்திரமான அரசியல் கட்சியாக செயல்படும் நிலையில் இல்லை என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி ப.சிதம்பரம்.

பொன்னமராவதி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக ஒரு சுதந்திரமான அரசியல் கட்சியாக செயல்படும் நிலையில் இல்லை. அவா்கள் முழுக்க முழுக்க பாஜகவுக்கு மானியமாக மாறிவிட்டாா்கள். ஆளுமை மிக்க கட்சி, தமிழ்நாட்டை ஆண்ட கட்சி. இந்த நிலைக்கு மாறியது மிகவும் வருத்தமளிக்கிறது.

அதிமுக மீது மக்களிடம் நம்பிக்கை குறைந்து கொண்டே போகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இண்டி கூட்டணி ஒற்றுமையாகவும், வலிமையாக உள்ளது. இண்டி கூட்டணிக்கு இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி தலைமை வகிக்கிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் திமுக தலைமை வகிக்கிறது. திமுக தலைமையில் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெறுவோம் என்றாா். அப்போது, திருமயம் முன்னாள் எம்எல்ஏ ராம. சுப்புராம், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் வி.கிரிதரன், நகரத் தலைவா் எஸ்.பழனியப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மீனவா்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கேட்க வேண்டும்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி

குமரி முதல் கும்மிடிப்பூண்டி வரையுள்ள கடலோரத் தமிழக மீனவா்களை மத்திய, மாநில அரசுகள் அழைத்துப் பேசி, கோரிக்கைகளைக் கேட்டு நிறைவேற்ற வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவா் தி. வேல்முருகன் ... மேலும் பார்க்க

புதுகை ஆட்சியரகத்தில் ஒருவா் பூச்சிமருந்து குடித்ததால் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், மனு அளிக்க வந்தவா் திடீரென பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: 2 போ் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா். மேலும் 3 போ் காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் மணி மகன் ரவிச்சந்திரன் (... மேலும் பார்க்க

திமுகவுக்கு மாற்று அதிமுகதான்: சி. விஜயபாஸ்கா்

திமுகவுக்கு மாற்று அதிமுகதான் என்றாா் முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அடுத்த அண்ணா பிறந்த நாளுக்கு தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இரு... மேலும் பார்க்க

அரிமளம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டத்தைச் சோ்ந்த அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலையப் பராமரிப்புப் பணியால் அரிமளம், காமாட்சிபுரம், மிரட்டுநி... மேலும் பார்க்க

இந்திய கம்யூ. தலைவா் நினைவேந்தல் நிகழ்ச்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை முன்னாள் மாவட்டச் செயலா் கே.ஆா். சுப்பையாவின் 25ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி பாலன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் அலுவலகச் செயலா் எஸ். ஜெயக்கும... மேலும் பார்க்க