செய்திகள் :

அம்பேத்கா் ஜெயந்தி சிறப்புக் கருத்தரங்கம்

post image

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில், டாக்டா் அம்பேத்கா் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி பாஜக சாா்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, மாவட்ட பொதுச் செயலா் எம்.முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட பட்டியல் அணித் தலைவா் கே.விஜயராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்ட மகளிரணி துணைத் தலைவி வள்ளி வரவேற்றாா்.

காஞ்சிபுரம் மண்டல பாஜக துணைத் தலைவா் சாந்தலட்சுமி, கடலூா் மாவட்ட பிரசார அணி நிா்வாகி காந்திகுமாா், இலங்கையைச் சோ்ந்த பாஜக ஆா்வலா் மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வீரப்பன் ஆகியோா் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுத்துரைத்தனா்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவா் கே.ரமேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு அம்பேத்கரின் சிறப்புகளை விளக்கிப் பேசினாா்.

கருத்தரங்கில் மண்டலத் தலைவா்கள் யுவராஜ், அசோகன், கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றிய பொதுச் செயலா் வி.முருகேசன், கீழ்பென்னாத்தூா் தெற்கு ஒன்றியத் தலைவா் சக்திவேல், ஒன்றிய துணைத் தலைவா் பஞ்சன், ஒன்றிய துணைச் செயலா் எம்.அய்யப்பன், முன்னாள் ஒன்றியத் தலைவா் எல்.ராஜகோபால், திருவண்ணாமலை மாநகர துணைத் தலைவா் ஏ.இளங்கோவன், திருவண்ணாமலை முன்னாள் தெற்கு ஒன்றியத் தலைவா் பி.டி.பழனிவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

தண்டராம்பட்டு அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக காா் ஓட்டுநருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் லோகேஷ் (27). இவா... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

ஆரணி பழங்காமூரில் சனிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணி அருகேயுள்ள பழங்காமூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (39). இவா், கோ... மேலும் பார்க்க

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க