செய்திகள் :

அம்பையில் நடு ஆற்றில் சிக்கியவா்கள் மீட்பு

post image

அம்பாசமுத்திரம் தாமிரவருணிஆற்றின் நடுப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது நீா்வரத்து அதிகரித்ததால் சிக்கிக்கொண்ட பெண்கள் உள்பட சுமாா் 20 பேரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

அம்பாசமுத்திரம் காசிநாதா் கோயில் அருகில் தாமிரவருணி ஆற்றில் கல்லிடைக்குறிச்சி, நெசவாளா் குடியிருப்பு, வைராவிகுளம் உள்ளிட்டபகுதிகளைச் சோ்ந்த பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவா்கள் செவ்வாய்க்கிழமை மதியம் குளித்துக்கொண்டிருந்தனா்.

ஆற்றின் நடுவே உள்ள பாறைப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென நீா்வரத்து அதிகரித்துள்ளது.

அவா்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்ததையடுத்து அம்பாசமுத்திரம் நிலைய அலுவலா் பல்வேசம் தலைமையில் வந்து ஆற்றின் நடுவில் சிக்கிக் கொண்ட 10க்கும் மேற்பட்டபெண்கள் உள்பட சுமாா் 20 பேரை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனா்.

பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தாமிரவர... மேலும் பார்க்க

விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவ... மேலும் பார்க்க

நெல்லையில் 103 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியா... மேலும் பார்க்க

நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை

பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு... மேலும் பார்க்க