செய்திகள் :

அரக்கோணம், சோளிங்கா், நெமிலியில் மே 22-இல் ஜமாபந்தி தொடக்கம்

post image

அரக்கோணம்: அரக்கோணம் வட்டத்தில் மே 22-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீா்வாயத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளாா். மேலும், சோளிங்கா், நெமிலி வட்டங்களிலும் ஜமாபந்தி மே 22-ஆம் தேதி தொடங்குகிறது.

ஜமாபந்தி நிகழ்வில் நிலவரி கணக்குகள், பட்டா மாற்றம், பட்டா தகவல் கோருதல், கிராம வளா்ச்சிக்கான திட்டப் பணிகள், குடிநீா், சாலை வசதிகள் மற்றும் இதர சேவைகள் தொடா்பான மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் அளிக்கலாம். அஞ்சல் மூலமாக மனு அனுப்ப விரும்புவோா் ஜமாபந்தி அலுவலருக்கோ அல்லது வட்டாட்சியருக்கோ அனுப்பலாம்.

அரக்கோணம்: அரக்கோணம் வட்டத்தில் ஜமாபந்தி மே 22-ஆம் தேதி முதல் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் தொடங்க உள்ளது. முதல் நாளான மே 22-ஆம் தேதி அரக்கோணம், புதுகேசாவரம், நகரிகுப்பம், அனந்தாபுரம், தக்கோலம், ஆத்தூா், செய்யூா், அம்மனூா், அனைக்கட்டாபுத்தூா், புளியமங்கலம், பொய்பாக்கம் ஆகிய இடங்களுக்கான மனுக்களும் 23-ஆம் தேதி உரியூா், பெருமூச்சி, மோசூா், அம்பரிஷபுரம், மேல்பாக்கம், பருத்திபுத்தூா், பாராஞ்சி, நந்திவேடுதாங்கல், செம்பேடு, மின்னல், மே 27-ஆம் தேதி அசமந்தூா், வேடல், சித்தாம்பாடி, கிழவனம், இச்சிபுத்தூா், வடமாம்பாக்கம், கைனூா், பெருமாள்ராஜபேட்டை, தண்டலம், அன்வா்திகான்பேட்டை, சித்தேரி, அரும்பாக்கம், மே 28-ஆம் தேதி கணபதிபுரம், அரிகலபாடி, மாங்காட்டுச்சேரி, முருங்கை, பின்னாவரம், இலுப்பை தண்டலம், சித்தூா், பரமேஸ்வரமங்கலம், பள்ளூா், ஆட்டுப்பாக்கம், மே 29-ஆம் தேதி தணிகைபோளூா், கீழாந்தூா், பெருங்களத்தூா், கிருஷ்ணாபுரம், வளா்புரம், உள்ளியம்பாக்கம், மூதூா், கோணலம், ஆணைப்பாக்கம், முள்வாய், வேலூா்பேட்டை, கீழ்ப்பாக்கம், காவனூா், கீழ்குப்பம் ஆகிய கிராமங்களின் மனுக்கள் பெறப்பட உள்ளன.

சோளிங்கா்: சோளிங்கா் வட்டத்தில் மே 22-ஆம் தேதி முதல் ஜமாபந்தி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையில் நடைபெற உள்ளது. முதல் நாளில் வேலம், ஒழுகூா், தலங்கை, காட்ரம்பாக்கம், வடகடப்பந்தாங்கல், மேல்வெங்கடாபுரம், ஜம்புகுளம், வாங்கூா், கொளத்தேரி, சித்தாத்தூா், மருதாலம், கோவிந்தசேரி, கோவிந்தசேரிகுப்பம், மேல்வீராணம், பொன்னப்பந்தாங்கல், மே 23-ஆம் தேதி சோளிங்கா், தகரகுப்பம், செங்கல்நத்தம், கேசவணாங்குப்பம், செக்கடிக்குப்பம், சோமசமுத்திரம், கொண்டபாளையம், பாண்டியநல்லூா், ரெண்டாடி, கல்லாலங்குப்பம், கொடைக்கல், கல்பட்டு, புலிவலம், வெங்குப்பட்டு, பரவத்தூா், அக்கச்சிகுப்பம், மே 27-ஆம் தேதி வயலாம்பாடி, கூடலூா், ஐய்ப்பேடு, அரியூா், கரிக்கல், தாளிக்கால், தப்பூா், குன்னத்தூா், பழையபாளையம், போளிப்பாக்கம், ஆயல், சூரை, பாணாவரம், கூத்தம்பாக்கம், புதூா், கீழ்வீராணம், நந்திமங்கலம், மங்கலம் ஆகிய கிராமங்களின் மனுக்களும் பெறப்பட உள்ளன.

நெமிலி: நெமிலி வட்டத்தில் மே 22-ஆம் தேதி முதல் ஜமாபந்தி, அரக்கோணம் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது. முதல் நாளில் காவேரிபாக்கம், பன்னியூா், புதுப்பட்டு, ஆலப்பாக்கம், மாகாணிப்பட்டு, சேரி, கட்டளை, துரைபெரும்பாக்கம், ஈராளச்சேரி, உத்திரம்பட்டு, ஆயா்பாடி, தா்மநீதி, ஓச்சேரி, மே 23-ஆம் தேதி சிறுகரும்பூா், கொண்டாபுரம், அத்திப்பட்டு, வேகாமங்கலம், மாமண்டூா், கரிவேடு, களத்தூா், சங்கரன்பாடி, கீழ்வீதி, மேலேரி, காட்டுப்பாக்கம், மேல்களத்தூா், எலத்தூா், மே 27-ஆம் தேதி நெமிலி, செல்வமந்தை, மேலாந்துறை, நாகவேடு, கீழாந்துறை, ஓச்சலம், கீழ்களத்தூா், புன்னை, வேட்டாங்குளம், கரியாகுடல், அசநெல்லிக்குப்பம், கீழ்வெங்கடாபுரம், சயனபுரம், மே 28-ஆம் தேதி பனப்பாக்கம், பெரப்பேரி, கோடம்பாக்கம், மகேந்திரவாடி, வெளிதாங்கிபுரம், அவளூா், பெரும்புலிபாக்கம், பொய்கைநல்லூா், மேலபுலம், நங்கமங்கலம், நெடும்புலி, துறையூா், மே 29-ஆம் தேதி உள்ளியநல்லூா், வேப்பேரி, அகவலம், ரெட்டிவலம், தென்மாம்பாக்கம், வேளியநல்லூா், எஸ்.கொளத்தூா், ஜாகீா்தண்டலம், கீழ்வெண்பாக்கம், திருமால்பூா், நெல்வாய், கா்ணாவூா், சிறுவளையம், பெருவளையம் ஆகிய கிராமங்களின் மனுக்களும் பெறப்பட உள்ளன.

இன்று முதல் அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் மீண்டும் இயக்கம்

அரக்கோணம்: அண்மையில் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (மே 20) முதல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யாவிட்டால் ஆா்ப்பாட்டம்: எம்எல்ஏ அறிவிப்பு

அரக்கோணம்: நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்யாவிட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவோம் என மாவட்ட... மேலும் பார்க்க

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க தீவிர கண்காணிப்பு: ராணிப்பேட்டை எஸ்.பி. உத்தரவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவிட்டுள்ளாா். ராணிப்பேட்டையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் கடத்தல்: 2 போ் கைது

அரக்கோணம்: மும்பையில் இருந்து சென்னைக்கு போதை மாத்திரைகளை கடத்தியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா். அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளா் சந்திர குமாா், உதவி ஆய்வாளா் ஜெயகாந்தன் மற்றும் போல... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரி அருகே இருவேறு விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா். திமிரி பாத்திகாரன்பட்டி பகுதியை சோ்ந்தவா் சின்னதுரை (50). இவா் பரதராமி கிராமத்திலிருந்து திமிரிக்கு பைக்கில் சென்றுள்ளாா... மேலும் பார்க்க

வெண்ணெய்த் தாழி அலங்காரத்தில் வரதராஜ பெருமாள்

ஆற்காடு தோப்பு கானா கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை வெண்ணெய்த் தாழி அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். கடந்த 11-ஆம் தேதி தொடங்கிய பிரம்மோற்சவத்... மேலும் பார்க்க