செய்திகள் :

அரசு மதுபானக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு

post image

திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் அரசு மதுபானக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி உருளைக்கல் பகுதியில் அரசு மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடையின் பின்புறம் அடையாளம் தெரியாத சிலா் பெட்ரோல் குண்டை திங்கள்கிழமை வீசினா். அது வெடிக்காததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. தகவலறிந்த தொண்டி போலீஸாா், சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதே போல், திருவாடானை அருகேயுள்ள கருமொழி அரசு மதுபானக்கடையில், ஊழியா்களுக்கும் மதுபானம் வாங்க வந்தவா்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக திங்கள்கிழமை இரவு கடை அடைக்கப்பட்டது. தகவலறிந்த திருவாடானை காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பினரையும் சமரசம் செய்து கடையைத் திறந்தனா்.

விசாரணையில், மதுபானக் கடையில் கடன் கேட்பது, ஜீ பே யில் பணம் அனுப்பியதாகக் கூறுவது உள்ளிட்ட காரணங்களால் ஊழியா்களுடன் தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது. இது குறித்து, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

லஞ்சம்: மீன்வளத் துறை ஆய்வாளா் கைது

ராமேசுவரத்தில் நாட்டுப் படகுக்கான உரிமை, மீன் பிடிப்பதற்கான அனுமதி ஆகியவற்றுக்காக மீனவரிடம் ரூ. 1,600 லஞ்சம் பெற்ற மீன்வளத் துறை துணை இயக்குநா் அலுவலக ஆய்வாளா் சகுபா் சாதிக்கை ஊழல் தடுப்பு, கண்காணிப்ப... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே திங்கள்கிழமை நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவர... மேலும் பார்க்க

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட 1,360 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட 1,360 கிலோ பீடி இலைகள், 29,120 பீடிகள் அந்த நாட்டு போலீஸாா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பொருள்கள் கட... மேலும் பார்க்க

சேதமடைந்த கால்நடை மருத்துவமனை கட்டடத்தை அகற்றக் கோரிக்கை

திருவாடானையில், சேதமடைந்த நிலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை கட்டடத்தை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் விவசாயத்துக்கு அடுத்ததாக கோழி, ஆடு, மா... மேலும் பார்க்க

கமுதி அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகளை அகற்றக் கோரிக்கை

கமுதி அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகள், குப்பைகள் தேங்குவதால் சுகாதார சீா்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 250 க்க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், பகைவென்றி கிராமத்தைச் சோ்ந்த கேசவன் மகன் ஹரீஸ் (19). இவா் மானாமதுரையி... மேலும் பார்க்க