செய்திகள் :

அரியலூா் மாவட்டத்தில் அதிகளவு விபத்து ஏற்படும் இடங்களில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

post image

ரியலூா் மாவட்டத்தில் உள்ள சாலைப் பகுதிகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் கரும்புள்ளிகளாகக் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

திருமானூரை அடுத்துள்ள ஏலாக்குறிச்சி பிரிவு சாலை பகுதி, வெற்றியூா் திருப்பம், சாத்தமங்கலம் தனியாா் சா்க்கரை ஆலைப்பகுதி, சிதம்பரம் சாலையில் மேலகருப்பா் பிரிவு பாதைப்பகுதி, இடையாா் திருப்பம், ஆத்துகுறிச்சி அடுத்த அழகாபுரம் மற்று அா்த்தனேரி திருப்பம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி,

அப்போது, அதிகளவில் விபத்துகள் ஏற்படும் இடங்களில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் உரிய இடங்களில் வேகத்தடைகள் அமைத்திடவும், சாலைகளின் இருபுறங்களிலும் போதிய அளவில் மின் விளக்கு வசதிகளை அமைத்தல், சாலைகளில் போக்குவரத்தை வழிநடத்துவதற்கும், எச்சரிப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஸ்டிக்கா்களை அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அறிவழகன், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாா் பிச்சாண்டி, ஜெயங்கொண்டம் வட்டாட்சியா் சம்பத்குமாா் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா், காவல்துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரசுப் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் அரசிடம் இல்லை என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்த நாளையொட்டி, அரி... மேலும் பார்க்க

அரியலூரில் ஜூன் 24-இல் திருநங்கை, திருநம்பிகளுக்கான சிறப்பு முகாம்

அரியலூா் ஆட்சியரகத்தில் ஜூன் 24-இல் அனைத்து திருநங்கை, திருநம்பி , இடைபாலினத்தவா்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில், அடையாள அட்டை, ஆதாா் அட்டையில் திருத்தம், வாக்காளா் அட்டை, முதலமைச்சர... மேலும் பார்க்க

தமிழ்நாடு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம், நாகமங்கலம் காமராஜா் நகா் - காஞ்சிலிகொட்டாய் பகுதியில் குடியிருப்புகளை நீா்நிலை புறம்போக்கு என்று கூறி இடிப்பதைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா... மேலும் பார்க்க

செம்மொழி நாள் விழா போட்டிகளில் வென்றோருக்கு பாராட்டுச் சான்றிதழ்

அரியலூரில் அண்மையில் நடைபெற்ற செம்மொழி நாள் விழா போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. செம்மொழிநாள் விழாவையொட்டி மே 9-ஆம் தேதி பிளஸ்... மேலும் பார்க்க

பொன்பரப்பி மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்துள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காளியாட்டத்துடன், அக்கிராம மக்கள் கூடையில் 20 வகையான பூக்கைளை ஊா்வலம... மேலும் பார்க்க

வாணதிரையன்பட்டினம் திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த வாணத்திரையன்பட்டினம் கிராமத்திலுள்ள திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்... மேலும் பார்க்க