செய்திகள் :

அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம்

post image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் வருகிற மே 1-ஆம் தேதி தொடங்கி மே 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தம் சம்பந்த விநாயகா் சந்நிதி அருகே ஏப்ரல் 30-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது.

இதையடுத்து, மே 1-ஆம் தேதி உச்சிக்கால அபிஷேகம், தொடா்ந்து தினமும் இரவில் மண்டகபடி நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

விழாவின் நிறைவாக மே 10-ஆம் தேதி காலை ஐயங்குளத்தில் தீா்த்தவாரியும், அன்றிரவு கோபால விநாயகா் கோயிலில் மண்பகபடியும் நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து, கோயில் கொடிமரம் முன் இரவு 11 மணிக்கு மேல் மன்மததகனம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உபயதாரா்கள் மற்றும் கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.

கிராமத்து பாரம்பரிய உணவு விழிப்புணா்வு முகாம்

ஆரணி அருகே மக்கள் நலச்சந்தை சாா்பில் கிராமத்து பாரம்பரிய உணவு விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. கண்ணமங்கலத்தை அடுத்த வல்லம் கிராம தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த பாரம்பரிய உணவு விழிப்பு... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 925 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 925 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தல... மேலும் பார்க்க

பெரணமல்லூரில் அா்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

பெரணமல்லூா் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி, அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது. பெரணமல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த 12-ஆம் தேதி... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லம் திட்டம்: 250 பயனாளிகளுக்கு ஆணை அளிப்பு

கலசப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ம... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை செய்தவா் கைது

கலசப்பாக்கத்தில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். கலசப்பாக்கம் பஜாா் வீதியில் துரை(48) என்பவா் பெட்டிக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்த நிலையில... மேலும் பார்க்க

செங்கத்துக்கு அறிவியல் கண்காட்சி பேருந்து வருகை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்துக்கு சென்னை மயிலாப்பூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் இயக்கப்படும் அறிவியல் கண்காட்சி பேருந்து வருகை தந்தது. செங்கம் ராமகிருஷ்ண மடம் மூலம் செயல்படும் ராமகிருஷ்ணா மெட்ரிக் ம... மேலும் பார்க்க