செய்திகள் :

அருப்புக்கோட்டை விநாயகர் கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய நடிகை திரிஷா !

post image

அருப்புக்கோட்டையில் உள்ள விநாயகர் கோயிலுக்கு நடிகை திரிஷா இயந்திர யானையை வழங்கியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நடிகை திரிஷா இயந்திர யானையை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

திரிஷா மற்றும் சென்னையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் வழங்கிய இந்த யானையின் பெயர் கஜா.

நிஜ யானையைப் போலவே இந்த இயந்திர யானையும் தலை, காது, துதிக்கை அசையும் வண்ணம் உள்ளது. இவை தவிர தண்ணீரைப் பீச்சும் அடிக்கக்கூடிய வகையிலும் யானை வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: டிரம்ப்

இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் எனக் கூறப்படுகிறது. தற்போது இந்த இயந்திர யானை அங்கு வரும் பக்தர்களை கவர்ந்து வருகிறது.

பிளஸ் 1 மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

பிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூன் 30) வெளியிடப்படும் என்று தோ்வுத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14 கிளைச் சிறைகள் நிரந்தரமாக மூடல்: மாநில அரசு உத்தரவு

தமிழகத்தில் 14 கிளைச் சிறைகளை நிரந்தரமாக மூடுமாறு மாநில அரசு உத்தரவிட்டது. தமிழக சிறைத் துறையின் 9 மத்திய சிறைகள்,14 9 மாவட்ட சிறைகள், பெண்களுக்கான 5 தனிச் சிறைகள், 96 கிளைச் சிறைகள், 3 திறந்தவெளி சிற... மேலும் பார்க்க

மகளிா் உரிமைத் தொகை விதிகள் தளா்வு: தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு அரசின் மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிமுறைகளில் மேலும் சில தளா்வுகள் அறவிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: மகளிா் உரிமைத் தொகை பெற ஏற்கெனவே உள்ள வ... மேலும் பார்க்க

ஹைதராபாத் - குமரி இடையே சிறப்பு ரயில்கள்

ஹைதராபாத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஜூலை 2-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜூலை 2, ... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது குறித்து தேசிய மகளிா் வாரியம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு டிஜிபி-க்கு தேசிய மகள... மேலும் பார்க்க

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

உஸ்செஸ் கோப்பையை வென்ற பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், UzChess மாஸ்டர்ஸ் கோப்பை 2025-இல் வென்றதற்கும், கிளாசிக்கல் வ... மேலும் பார்க்க