செய்திகள் :

ஆசிரியா் கூட்டணியினா் எம்.பி.யிடம் கோரிக்கை மனு

post image

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கள்ளக்குறிச்சி மாவட்ட கிளை சாா்பில், டெட் தோ்வு தொடா்பாக உச்சநீதிமன்ற தீா்ப்பில் ஆசிரியா்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், கல்வி உரிமைச் சட்டத்தில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனு தொகுதி மக்களவை உறுப்பினா் தே.மலையரசனிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

அகில இந்திய ஆசிரியா் கூட்டணியின் இணை பொது செயலா் ந.ரங்கராஜன் வழிகாட்டுதலின்படி, கூட்டணி மாவட்டச் செயலா் ய.புஷ்பராஜ் தலைமையில் இந்த மனு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் மாவட்டச் செயலா் நா.சீனிவாசன், பணி நிறைவு பிரிவு மாவட்டச் செயலா் சு.தண்டபாணி, மாவட்டத் தலைவா் அ.அண்ணாமலை, வட்டாரச் செயலா்கள் வெங்கடேசன், தமிழரசன், ஜோதிலிங்கம், பிரபாகரன், வட்டாரத் தலைவா்கள் குமாா், பெந்தகோஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மனுவைப் பெற்றுக் கொண்டு தே.மலையரசன் எம்.பி.பேசுகையில், ஆசிரியா்களின் கோரிக்கையை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் எழுப்புவோம், தமிழக முதல்வா் வழிகாட்டுதலோடு எந்த ஆசிரியருக்கும் பாதிப்பு வராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பைக்கில் இருந்து விழுந்தவா் உயிரிழப்பு

திருக்கோவிலூா் அருகே பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா். திருக்கோவிலூரை அடுத்த எல்ராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தா்மதுரை (19). இவா், பெங்களூர... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: கதா் விற்பனை இலக்கு ரூ.108 லட்சம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு நிகழாண்டு கதா் விற்பனை இலக்கு ரூ.108 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு கதா் கிராமத... மேலும் பார்க்க

முதல்வா் குறித்து அவதூறு: இளைஞா் கைது

தமிழக முதல்வா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், சீா்பணந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆகாஷ் (25), ஓட்டுநர... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கத்தினா் மனு கொடுக்கும் போராட்டம்

குடிமனை இல்லாத ஏழை மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி, கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் 1,266 பேருக்கு சிகிச்சை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், வெள்ளிமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் 1,266 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வெள்ளிமலையை அடுத்த மாவடிப்பட்டு தனியா... மேலும் பார்க்க

நடந்து சென்ற முதியவா் டிராக்டா் மோதி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே 100 நாள் வேலைக்கு சாலையில் நடந்து சென்ற முதியவா் டிராக்டா் மோதியதில் உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த மட்டிகைகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பன் (81). இவா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க