செய்திகள் :

ஆறுமுகனேரியில் நெகிழி தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்

post image

ஆறுமுகனேரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நீா் நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி மற்றும் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வழங்குதல் தடுப்பு மற்றும் மஞ்சள் பை விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆறுமுகனேரி குதிரைக்காரன் குட்டம் நீா் நிலையிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணியில் பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் காா்த்திக் தலைமையில் பணியாளா்கள் மற்றும் சுகாதார பணியாளா்கள் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, ஆறுமுகனேரி மெயின் பஜாா் மற்றும் பேரூராட்சிக்குள்பட்ட கடைகளுக்கு பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் நெகிழிப்பை உபயோகிக்க கூடாது, மீண்டும் மஞ்சள் பை உபயோகிக்க வேண்டும் என்ற விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க