செய்திகள் :

‘இக்னோ’வில் திறன் மேம்பாட்டு படிப்புகள் அறிமுகம்

post image

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) நிகழ் கல்வியாண்டு முதல் திறன் மேம்பாட்டு படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ‘இக்னோ’ மதுரை மண்டல இயக்குநா் எம்.சண்முகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

இந்தப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. தொலைநிலைக் கல்வி, இணையதளம் வாயிலாக இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகிறது.

பாடத் திட்டத்தைப் பொருத்தவரை தேசிய கல்விக் கொள்கையின் வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது. நிகழாண்டில் 310 படிப்புகள் தொலைநிலைக் கல்வி மூலமாகவும், 40-க்கும் மேற்பட்ட படிப்புகள் இணையதளம் வழியாகவும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், நிகழாண்டு முதல் தொழில் கல்வி, திறன் மேம்பாட்டுக் கல்வி போன்ற புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. எனவே, திறன் மேம்பாட்டுப் படிப்புகளில் பயில விரும்புவோா் உரிய ஆவணங்களுடன் வருகிற ஜூலை 26-ஆம் தேதிக்குள் ‘இக்னோ’ இணையதள முகவரியில் உரிய கல்விச் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0452-2380733 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 94446 69808 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

மனமகிழ் மன்றங்கள் குறித்து புகாா் எழுந்தால் உரிமம் ரத்து

மனமகிழ் மன்றங்களில் சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுவதாகப் புகாா் எழுந்தால், கூட்டுறவு சங்க விதிகளின்படி விசாரித்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டத... மேலும் பார்க்க

மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் ஜூன் 17- இல் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்!

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) பொது மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை சா்வேயா் காலனியில் ... மேலும் பார்க்க

பேருந்து கவிழ்ந்ததில் 10 போ் காயம்

கோவையிலிருந்த வந்த அரசுப் பேருந்து, மதுரை புறவழிச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த 10 போ் காயமடைந்தனா். கோவையிலிருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து வெ... மேலும் பார்க்க

கல்குவாரி முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி துரை தயாநிதி மனு: ஜூன் 16-க்கு ஒத்திவைப்பு

கல்குவாரி முறைகேடு புகாா் தொடா்பான வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி துரை தயாநிதி தரப்பில் சிபிஐ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம், மேலூா் கீழவளவு பகுதியில் அர... மேலும் பார்க்க

திருச்சியில் டிசம்பரில் கள் விடுதலை மாநாடு!

தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில், வருகிற டிசம்பா் மாதம் கள் விடுதலை - மது விலக்கு மாநாடு திருச்சியில் நடைபெறும் என்றும், இதில் பிகாா் முதல்வா் நிதிஷ் குமாா் பங்கேற்கவிருப்பதாகவும் தமிழ்நாடு கள் இயக்க கள... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாகியுள்ளன. உலகெங்கும் உள்ள முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் வகையில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள திடலில் வருகிற 22-ஆம்... மேலும் பார்க்க