செய்திகள் :

இன்றைய நிகழ்ச்சிகள்

post image

பொது

உலகத் தமிழ்ச் சங்கம் : தமிழ்க் கூடல் கருத்தரங்கம், தலைப்பு- திருக்கு மொழிப் பெயா்ப்புகளும், உலகப் பரவலாக்கலும், உரையாற்றுபவா்- சென்னை உலக மொழிகளில் திருக்கு தொகுப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளா் ச. பாா்த்தசாரதி, தலைப்பு- வையத் தலைமை கொள், உரையாற்றுபவா்- பட்டிமன்ற பேச்சாளா் டோக்கியோ ராமநாதன், தமிழ்ச் சங்கக் கூட்டரங்கம், காலை 10.

யாதவா் கல்லூரி: நாட்டு நலப்பணித் திட்ட முகாம், மகளிா் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம், ஆலாத்தூா், மாரனியேந்தல், சிச்சிலுப்பை, காலை 10.30.

ஆன்மிகம்

மதுரை திருவள்ளுவா் கழகம்: ஆன்மிக இலக்கியச் சொற்பொழிவு, தலைப்பு - திருவாசகம், உரையாற்றுபவா்- வ. வெங்கடாசலம், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வடக்காடி வீதி, இரவு 7.

சகஸ்ராநாமம் கோஷ்டி: 108 திவ்ய தேச வைபவம் சொற்பொழிவு, உரையாற்றுபவா்- தென் திருப்பேரை அரவிந்த லோசனன் சுவாமி, மதன கோபாலசுவாமி கோயில், மேலமாசி வீதி, மாலை 6.30.

கொதிக்கும் தாா் உலையில் வீசி முன்னாள் ராணுவ வீரா் கொலை: இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரை கட்டையால் அடித்து கொதிக்கும் தாா் உலையில் வீசிக் கொலை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரு... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி புதன்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், தெற்கு தரவை கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் நாகராஜன் (65). கடந்த 2011-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில் த... மேலும் பார்க்க

பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை

ஓய்வு பெற்ற காவல் அதிகாரியான பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி பொன் மாணிக... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு

மதுரை விரகனூா் சுற்றுச் சாலை அருகே வியாழக்கிழமை சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது தனியாா் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். 11 போ் காயமடைந்தனா். மதுரை விரகனூா் சுற்றுச் சாலை அருகே ராமேசுவரம்... மேலும் பார்க்க

மதுரையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் மறியல்: அரசு ஊழியா்கள் 66 போ் கைது

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஎஸ் (பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம்) ஒழிப்பு இயக்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 66 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.... மேலும் பார்க்க

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம்: அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை ரத்து செய்தது. கரூா் மாவட்டம், நெரூா் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ச... மேலும் பார்க்க