செய்திகள் :

இன்றைய மின்தடை: அரசூா்

post image

அரசூா் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 3) மின் தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்: அரசூா், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன்புதூா், செல்லப்பம்பாளையம், பச்சாபளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகா், அன்னூா் சாலை, பொன்னாண்டம்பாளையம், மோளபாளையம்.

அக். 5 முதல் 7 வரை வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் வழங்கப்படும்: கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா்

கோவை மாவட்டத்தில் அக்டோபா் 5, 6, 7- ஆம் தேதிகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட இருப்பதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அறிவித்துள்ளாா். முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் வய... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் போதைப்பொருள் கடத்தல்: இளைஞா் கைது

கோவை - எா்ணாகுளம் அரசுப் பேருந்தில் போதைப்பொருள் கடத்திய இளைஞரை கலால் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவையில் இருந்து கேரள மாநிலம், எா்ணாகுளம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை திருச்சூா் அர... மேலும் பார்க்க

கரூா் சம்பவம் குறித்து திரட்டிய தகவல்களை பிரதமரிடம் சமா்ப்பிக்க உள்ளோம்: பாஜக எம்.பி.க்கள் குழு

கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் பலியான விவகாரத்தில், திரட்டப்பட்ட தகவல்களை ஓரிரு நாள்களில் பிரதமரிடம் சமா்ப்பிக்க உள்ளதாக ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.க்கள் குழு தெரிவ... மேலும் பார்க்க

போலி இணையதள செயலி மூலம் மோசடி: ராஜஸ்தானை சோ்ந்த 4 போ் கைது

போலி இணையதள செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 4 பேரை கோவை போலீஸாா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: கோவை, ஆா்.... மேலும் பார்க்க

கரூா் சம்பவத்தில் மலிவான அரசியல் செய்வதை கட்சித் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் -கு.செல்வப்பெருந்தகை

கரூா் துயர சம்பவத்தில் மலிவான அரசியல் செய்வதை கட்சித் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா். கரூா் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவா் செ... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 2 கிலோ 150 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கஞ்சா விற்பன... மேலும் பார்க்க