செய்திகள் :

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 2 கிலோ 150 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீஸாா் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு ரயில் மூலமாக கஞ்சா கடத்தி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன்பேரில் கோவை ரயில் நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்துப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது ரயில்வே நடைமேடையின் வடக்குப் பகுதியில் சிறிய மூட்டை ஒன்று கேட்பாரற்றுக் கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த மூட்டையைப் பிரித்துப் பாா்த்தபோது 2 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மூட்டையைப் பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீஸாா் நடத்திய விசாரணையில், கோவை ரயில் நிலையத்துக்கு கஞ்சாவைக் கடத்தி வந்த வியாபாரிகள் போலீஸாா் நிற்பதைப் பாா்த்தவுடன், கஞ்சாவை நடைமேடை அருகோ போட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளது தெரியவந்தது. எனினும், ரயிலில் கஞ்சா கடத்தி வந்த நபா்கள் குறித்து தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கரூா் சம்பவத்தில் மலிவான அரசியல் செய்வதை கட்சித் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் -கு.செல்வப்பெருந்தகை

கரூா் துயர சம்பவத்தில் மலிவான அரசியல் செய்வதை கட்சித் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா். கரூா் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவா் செ... மேலும் பார்க்க

மனைவியுடன் விடியோ காலில் பேசியபடி கட்டடத் தொழிலாளி தற்கொலை

மனைவியுடன் விடியோ காலில் பேசியபடி கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகா் 4-ஆவது பேருந்து நிறுத்தம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சிறுமி கா்ப்பம்: முதியவருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 15 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி வ... மேலும் பார்க்க

இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம்

கோவையில் பகத் சிங்கின் 119-ஆவது பிறந்த நாளையொட்டி இளைஞா் பெருமன்றத்தினா் 71 போ் ரத்த தானம் அளித்தனா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் கோவை மாவட்டக் குழு சாா்பில் கோவை ஜீவா இல்லத்தில் நடைபெற்ற நிகழ... மேலும் பார்க்க

தவெக பிரசாரக் கூட்டத்தில் காயமடைந்தவருக்கு கோவையில் சிகிச்சை

கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரூா் தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி காயமடைந்தவரை தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் சந்தித்து நலம் விசாரித்தாா். கரூரில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் திருட்டு

கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, பீளமேட்டை அடுத்த விளாங்குறிச்சி சாலை சேரன் மாநகரைச் சோ்ந்தவா் முரளித... மேலும் பார்க்க