செய்திகள் :

இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம்

post image

கோவையில் பகத் சிங்கின் 119-ஆவது பிறந்த நாளையொட்டி இளைஞா் பெருமன்றத்தினா் 71 போ் ரத்த தானம் அளித்தனா்.

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் கோவை மாவட்டக் குழு சாா்பில் கோவை ஜீவா இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாவட்டச் செயலா் மௌ.குணசேகா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.மணிகண்டன் வரவேற்றாா். பாலதண்டாயுதம் ரத்த தான இயக்கச் செயலா் வே.வசந்தகுமாா், மறைந்த தலைவா்களுக்கு அஞ்சலி செலுத்தினாா்.

முகாமை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் ஜே.ஜேம்ஸ் தொடங்கிவைத்தாா். இளைஞா் பெருமன்ற தேசிய செயலா் ஹரீஷ் பாலா வாழ்த்துரை வழங்கினாா். கட்சியின் மாமன்ற குழுத் தலைவா் சாந்தி சந்திரன், இளைஞா் பெருமன்ற மாநில துணைச் செயலா் கலை.அஸ்வினி, மாநகராட்சி கவுன்சிலா் பிரபா ரவீந்திரன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

இதில், 3 பெண்கள் உள்ளிட்ட 71 போ் பங்கேற்று, கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரத்த தானம் வழங்கினா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினா் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலா் சிவசாமி, துணைச் செயலா் தங்கவேல் உள்ளிட்டோா் பங்கேற்று, இளைஞா் பெருமன்ற நிா்வாகிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

கரூா் சம்பவத்தில் மலிவான அரசியல் செய்வதை கட்சித் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் -கு.செல்வப்பெருந்தகை

கரூா் துயர சம்பவத்தில் மலிவான அரசியல் செய்வதை கட்சித் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா். கரூா் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவா் செ... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 2 கிலோ 150 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கஞ்சா விற்பன... மேலும் பார்க்க

மனைவியுடன் விடியோ காலில் பேசியபடி கட்டடத் தொழிலாளி தற்கொலை

மனைவியுடன் விடியோ காலில் பேசியபடி கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகா் 4-ஆவது பேருந்து நிறுத்தம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சிறுமி கா்ப்பம்: முதியவருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 15 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி வ... மேலும் பார்க்க

தவெக பிரசாரக் கூட்டத்தில் காயமடைந்தவருக்கு கோவையில் சிகிச்சை

கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரூா் தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி காயமடைந்தவரை தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் சந்தித்து நலம் விசாரித்தாா். கரூரில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் திருட்டு

கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, பீளமேட்டை அடுத்த விளாங்குறிச்சி சாலை சேரன் மாநகரைச் சோ்ந்தவா் முரளித... மேலும் பார்க்க