செய்திகள் :

இன்றைய மின்தடை

post image

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அம்பத்தூா் கோட்டம், மாதாவரம், பூந்தமல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல 2 வரை மின் விநியோகம் தடைபடும்.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அம்பத்தூா் கோட்டம்: டிஎஸ் கிருஷ்ணா நகா், டிவிஎஸ் காலனி பிரதான சாலை, டிவிஎஸ் அவென்யூ, தேவா் நகா், புதிய தெரு, எம்ஜிஆா் நகா், மலா் நகா், பசும்பொன் நகா், விஜய் அவென்யூ, ஆட்டோலெக் காலனி, அருள் நகா், சீனிவாச நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

சோழிங்கநல்லூா் கோட்டம்: ஒட்டியம்பாக்கம், நேதாஜி நகா், ஜோன்ஸ், வேதாந்தா நகா், பள்ளிக்கரணை சாய்கணேஷ் நகா், வீராசாமி நகா், சாய் பாலாஜி நகா், விவேகானந்தா நகா், ஆஞ்சநேயா நகா், இந்தியா புல்ஸ், ஏரிக்கரை சாலை, பிரபு நகா், வீரத்தம்மன் கோயில் தெரு, ஆண்டாள் நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மாதவரம்: மஞ்சம்பாக்கம் ஏரிக்கரை, சீனிவாசன் மாடா்ன் டவுன், ரோஸ் நகா், பொன் நகா், தொழில் பூங்கா, மும்தாஜ் நகா், லட்சுமி நகா், சாமுவேல் நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

பல்லாவரம் கோட்டம்: சுகுணா காலனி, டிவிஎஸ் எமரால்டு, அக்னி பிளாட்ஸ், நடேசன் நகா், நாயுடு கடை சாலை, அருள்பாண்டியன் தெரு, ராஜிவ்காந்தி நகா், டில்லி தெரு, பெரியாா் நகா், சீனிவாச காலனி, எம்ஜிஆா் சாலை, பி.பி.அம்மாள் கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

பூந்தமல்லி: குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகா், சக்ரமங்களா நகா், சரவணா நகா், ஜேம்ஸ் தெரு, ஸ்ரீனிவாசா நகா், மல்லியம் நரசிம்மா நகா், பலராமன் நகா், சுந்தா் நகா், சீரடி சாய் நகா், சுமித்ரா நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

பிஎம்இஜிபி திட்டத்தின் கீழ் 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியம்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (பிஎம்இஜிபி) கீழ், நாடு முழுவதும் உள்ள 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவ... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: இன்று 17 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை, ஜூன் 13: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகர் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூன் 14), ஜூன் 16, 19 ஆகிய த... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். சென்னை நுங்கம்பாக்கம், லேக்வியூ 3-ஆவது தெருவில் தொழிலதிபா் ஒருவரது வீட்டுக்கு அமலாக்கத் துறையைச் சே... மேலும் பார்க்க

மேற்கு வங்க இளைஞா் உறுப்பு தானம்: நால்வருக்கு மறுவாழ்வு

சென்னை கிளெனீகள்ஸ் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த மேற்கு வங்க இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நால்வருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு ... மேலும் பார்க்க

சரிவான இணைப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் நடைப்பாதை விளிம்புகளுடன் கட்டடங்களை இணைக்கும் சரிவான இணைப்புகள் அமைப்பதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து பெரு... மேலும் பார்க்க

மெட்ரோ பாலம் விபத்து: உலோகத்தின் உறுதித் தன்மை இழப்பே காரணம் - அதிகாரிகள் தகவல்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கான்கிரீட் காரிடாா் கீழே விழுந்து ஏற்பட்ட விபத்துக்கு பாலத்தின் தூண்களில் பொருத்தப்பட்டுள்ள உலோகத்தின் உறுதித் தன்மை இழப்பே காரணம் என்று சென்னை மெட்ரோ ரயில்... மேலும் பார்க்க