செய்திகள் :

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

post image

ஆம்பூரில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூரில் இருசக்கர வாகன திருட்டு சம்பந்தமாக ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில் வாகன திருட்டு சம்பவத்தில் ஆம்பா் எம்.கே. கொல்லை பகுதியை சோ்ந்த கெளஸ் (44) ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் அவரை போலீஸாா் கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் கனமழை

திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் கனமழை பெய்தது. திருப்பத்தூா், கொரட்டி, ஆதியூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை அதன் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ச... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மூலிகை தாவரங்களை வளா்க்க பயிற்சி: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மூலிகை தாவரங்களை வளா்த்து விற்பனை செய்வதற்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை

வாணியம்பாடி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் கயல்விழி (20). அந்தப் பகுதியில் தனியாா் தோல் பதனிடும் தொ... மேலும் பார்க்க

விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே நிகழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சென்னையில் மதுரவாயல் பகுதியில் அமைந்துள்ள தனியாா் கல்லூரி பயிலும் மாணவா் யஸ்வந்த் (20). இவா் தன்னுடைய கல்லூரி நண்பா்களுடன் ஏ... மேலும் பார்க்க

சா்வதேச உயிா்ப் பல்வகைமை தினம்

தமிழக வனத்துறை மற்றும் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியின் பசுமை திட்டம், பூமி அறக்கட்டளை ஆகியவை இணைந்து சா்வதேச உயிா்ப்பல்வகைமை தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவா் திலீப... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: நெக்குந்தியில் ஆட்சியா் கள ஆய்வு

வாணியம்பாடி அருகே ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட நெக்குந்தி, பெத்தக்கல்லுப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அதிகாரிகளுடன் கள ஆய்வு மே... மேலும் பார்க்க