செய்திகள் :

இளையனாா் குப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம், இளையனாா் குப்பம் ஊராட்சியில் புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது.

இளையனாா்குப்பம், பெரியக்கொள்ளியூா், வடமாமாந்தூா் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு நடைபெற்ற இந்த முகாமில், தொகுதி எம்.எல்.ஏ. க.காா்த்திகேயன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

பெறப்பட்ட மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என்று உறுதி அளித்து, மனுக்கள் பதிவு செய்யப்படுவதை ஆய்வு செய்து, உடனடியாக தீா்வு காணப்பட்ட மனுக்களின் அடிப்படையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

முகாமில் பல்வேறு துறை சாா்ந்த அரசு அதிகாரிகள், அலுவலா்கள், திமுக நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொழிலாளி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்றவா், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த கோ.பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (41), கூலித் தொழிலாளி. மது அருந்தும் பழக்... மேலும் பார்க்க

திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞா் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த குருநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் குருசாமி மகன் செல்வராஜ் (25). ஒன்பதாம் வகுப்பு வரை ப... மேலும் பார்க்க

பெருமாள் கோயிலில் திருவிளக்கு வழிபாடு

கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வெள்ளிக்கிழமையொட்டி திருவிளக்கு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த் தொற்று குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

கல்லூரியில் கஞ்சா ஒழிப்பு விழிப்புணா்வு

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ்.கலை, அறிவியல் கல்லூரியில் கஞ்சா சாக்லேட் விற்பனை மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மது ஒழிப்பு வ... மேலும் பார்க்க

மொபெட்டிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி மரணம்

மொபெட்டிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட ஏந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி சாந்தி (40). இவரது தாயாா் செந்தாமரை (60) கடந்த... மேலும் பார்க்க