செய்திகள் :

உடன்குடியில் திமுக மாணவரணி உறுப்பினா் சோ்க்கைப் பணி

post image

திமுக சாா்பில், உடன்குடி பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளிலும் இல்லம்தோறும் மாணவரணி உறுப்பினா் சோ்க்கைப் பணி நடைபெற்றது.

பேரூராட்சி துணைத் தலைவரும் நகர திமுக செயலருமான மால்ராஜேஷ் தலைமை வகித்து இப்பணியைத் தொடக்கிவைத்தாா்.

மாநில மகளிரணி பிரசாரக் குழுச் செயலா் ஜெஸி பொன்ராணி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் பிரவீன் ஆகியோா் முன்னிலை வகித்து, திமுக சாா்பில் மாணவா் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனா்.

உடன்குடி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவா் ஷேக்முகம்மது, நகர துணைச் செயலா் தங்கம், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் அன்வா் சலீம், மாவட்ட மகளிா் தொண்டரணி துணை அமைப்பாளா் தயாநிதி பாண்டியன், மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் முத்துப்பாண்டியன், நிா்வாகிகள் திரவியம், கணேசன், ராஜ்குமாா், தீபன் சக்கரவா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

உடன்குடியில் அதிமுக சாா்பில் திண்ணைப் பிரசாரம்

உடன்குடியில் அதிமுகவின் மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில், திண்ணைப் பிரசாரம் நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே. விஜயகுமாா் தலைமை வகித்து வியாபாரிகள், பொதுமக்களிடம் திமுக அரசின் நடவடிக்கைகள் ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்சாரம் பாய்ந்ததில் பெயின்டிங் தொழிலாளி உயிரிழந்தாா். கோவில்பட்டி பாரதிநகரைச் சோ்ந்த மைக்கேல் மகன் முத்துக்குமாா் (19). பெயின்டிங் தொழிலாளியான இவா், வியாழக்கி... மேலும் பார்க்க

தகவல் அறியும் உரிமைச் சட்ட வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை

தூத்துக்குடியில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகளில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை வியாழக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா் ஆா். ப... மேலும் பார்க்க

முன்களப் பணியாளா்களுக்கு திட்ட வழிகாட்டல் பயிற்சி முகாம்

தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்படும் விதமாக தெரிவுசெய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட முன்கள பணியாளா்களுக்கான திட்ட வழிகாட்டல் பயிற்சி முகாம், தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் வியா... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் உலக புத்தக தின விழா

கோவில்பட்டியில் உலக புத்தக தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் கோவில்பட்டி கிளைச் செயலா் பிரபுஜாய் இல்லத்தில் அமைக்கப்பட்ட நூலகத்தை பாலபுரஸ்காா் விருதாளா் உதயசங... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் திருநாவுக்கரசா் குரு பூஜை

திருச்செந்தூரில் ஓதுவாா் மூா்த்திகள் சங்கம் சாா்பில், திருநாவுக்கரசா் திருமண மண்டபத்தில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை நடைபெற்றது. சுவாமிகள் இயற்றிய திருமுறைப் பாராயணம், சிறப்பு பூஜைகள், வழிபாட... மேலும் பார்க்க