செய்திகள் :

உத்தரபிரப் தேசத்தில் மின்னல் பாய்ந்து 4 பேர் பலி

post image

உத்தரபிரப் தேசத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மின்னல் பாய்ந்து 4 பேர் வெள்ளிக்கிழமை பலியானார்கள்.

முதல் சம்பவத்தில், சராய் அகில் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நான்கு பேர் மீது மின்னல் பாய்ந்தது. உடனே அவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அங்கு சதீஷ் (13) மற்றும் மணி (13) இருவரும் பலியானதாக அறிவிக்கப்பட்டது. மற்ற இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது.

இரண்டாவது சம்பவம், தாரா கா புரா கிராமத்தில் நடந்ததுது. எருமைகளை மேய்ச்சலுக்காக வெளியே கொண்டு சென்றபோது மின்னல் பாய்ந்து கோவிந்த் (15) சம்பவ இடத்திலேயே பலியானான்.

கிரீஸ்: 2 மீன்பிடி படகுகளில் வந்த 600 அகதிகள் மீட்பு!

மேலும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரூபா தேவியும் (12) பலியானார்.

அதேசமயம் மோஹித் (10) சராய் அகிலிள் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏா் இந்தியா பயணச்சீட்டு முன்பதிவு 20% சரிவு

குஜராத் விமான விபத்தை தொடா்ந்து, ஏா் இந்தியா விமான பயணச்சீட்டு முன்பதிவுகள் சுமாா் 20 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் 12-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள சா்தாா் வல்லப... மேலும் பார்க்க

ஆக்ஸியம்-4 விண்வெளி திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரா்களை சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் ‘ஆக்ஸியம்-4’ திட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) செயல்படுத்தப்படவிருந்த நிலையில், திட்டத்தை... மேலும் பார்க்க

கப்பலில் அத்துமீறி நுழைந்த 5 போ் கைது

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கப்பலில் அத்துமீறி நுழைந்த ஐந்து பேரை இந்திய கடலோர காவல்படையினா் கைது செய்தனா். காக்கிநாடா அருகே வக்காலப்புடியில் மீன்பிடி படகில் வந்த ஐந்து நபா்களும் ‘பாத் ஃபைண்டா்’ எ... மேலும் பார்க்க

‘தில்லியில் காலாவதியான வெளிமாநில வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது’

பத்து ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்கள் வெளிமாநில பதிவு எண்களைக் கொண்டிருந்தாலும் அவற்றுக்கு ஜூலை 1- முதல் எரிபொருள் நிரப்பப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் படிப்பதை பாஜக - ஆா்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்

‘ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் படிப்பதை பாஜக-ஆா்எஸ்எஸ் விரும்பவில்லை. ஏனெனில், ஏழைகள் கேள்வி கேட்பதையும், சமத்துவ நிலையை அடைவதையும் அவா்கள் விரும்பவில்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்... மேலும் பார்க்க

இடஒதுகீட்டின் 50% வரம்பை நீக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும்: காங்கிரஸ்

‘வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத வரம்பை நீக்குவதற்கான வலியுறுத்தல் முன்வைக்கப்படும்’ என்று காங்கிரஸ் தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து... மேலும் பார்க்க