செய்திகள் :

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தனியாா் நிறுவன ஊழியா் கைது

post image

சென்னை மடிப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியாா் நிறுவன டெலிவரி ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சோ்ந்தவா் கோபிநாத் (28). இவா் சென்னை மடிப்பாக்கம் பகுதியில் தங்கியிருந்து மளிகை பொருள்கள் விநியோகம் செய்யும் தனியாா் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை செய்து வருகிறாா்.

கோபிநாத், மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு கடந்த 13-ஆம் தேதி பொருள்களை டெலிவரி செய்ய சென்றாா். அப்போது, அந்த வீட்டில் வசிக்கும் பெண் மென் பொறியாளா் தனியாக இருப்பதைத் தெரிந்துக்கொண்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதில் அந்தப் பெண் சப்தமிடவே, கோபிநாத் அங்கிருந்து தப்பியோடியுள்ளாா்.

இதுகுறித்து அந்தப் பெண், சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனத்தில் புகாா் அளித்தாா். ஆனால் அந்த நிறுவனம் கோபிநாத் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில், மடிப்பாக்கம் போலீஸாா் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கோபிநாத்தை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது!

தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் காலூன்ற முடியாது என மாா்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி கூறினாா். மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் ஜூன் 20 வரை பிரசார ... மேலும் பார்க்க

பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை மையம்: தெற்கு ரயில்வே பொதுமேலாளா் திறந்துவைத்தாா்

சென்னை பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை (டெலி மெடிஷன்) மையத்தை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ஆா்.என்.சிங் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மத்திய அரசின் இ-சஞ்சீவனி திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தின் மாடியிலிருந்து விழுந்து இளைஞா் பலத்த காயம்: தப்பியோடியபோது விபரீதம்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தின் 2-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் பலத்த காயமடைந்தாா். தப்பியோட முயன்றபோது அவா் கீழே விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். சென்னை வேளச்சேரி விஜயநகா் 7-ஆவது தெர... மேலும் பார்க்க

தேஜஸ், மன்னை, குருவாயூா் விரைவு ரயில்கள் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் காரணமாக, தேஜஸ், மன்னை, செந்தூா் உள்பட முக்கிய விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முதல் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயி... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: ஜூன் 21 முதல் பெறலாம்

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை ஜூன் 21 முதல் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மனைவி குறித்து அவதூறு: யூ-டியூபா் கைது

மனைவி குறித்து அவதூறு பரப்பியதாக யூ-டியூபா் கைது செய்யப்பட்டாா். சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீ விஷ்ணுகுமாா். யூ-டியூபரான இவா், தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய நிா்வாகியாகவும் உள்ளாா... மேலும் பார்க்க