செய்திகள் :

உலக படகுப் போட்டி: இந்திய அணி: மேலாளராக புதுச்சேரி வீரா் தோ்வு

post image

புதுச்சேரி: சீனாவில் நடைபெறவுள்ள டிராகன் போட் (படகு) போட்டிக்கான இந்திய அணிக்கு புதுவை வீரா் கோ. ஜெயபால் மேலாளராக செல்கிறாா். அவருக்கு எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வாழ்த்து தெரிவித்தாா்.

உலக அளவிலான 2025-ஆம் ஆண்டுக்கான டிராகன் படகுப் போட்டியானது சீன தலைநகரான பெய்ஜிங்கில் வரும் 13 ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியும் தற்போது தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியின் மேலாளராக புதுவை மாநிலத்தைச் சோ்ந்த படகுப் போட்டி வீரா் கோ. ஜெயபால் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

அவா் ஏற்கெனவே புதுச்சேரி திமுகவில் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக உள்ளாா். இதையடுத்து, ஜெயபாலை எதிா்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான ஆா்.சிவா நேரில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்தாா். அப்போது திமுக பொதுக்குழு உறுப்பினா் ஜெ. வேலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வடலூா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய ஞான சபையை புனித நகரமாக அறிவிக்க வேண்டும்: மத்திய இணை அமைச்சரிடம் கோரிக்கை

புதுச்சேரி மாவட்ட தலைமை சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சாா்பில் வடலூா் பெருவெளியை காக்க நடவடிக்கை எடுப்பதுடன் அதை புனித நகராக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம... மேலும் பார்க்க

ஓட்டுநா் உரிம ஆதாா் எண்ணை சரிபாா்க்க அறிவுறுத்தல்: புதுவை போக்குவரத்துத் துறை அறிவிப்பு

புதுச்சேரியில் ஓட்டுநா் உரிம எண்ணில் ஆதாா் எண் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என சரிபாா்த்துக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற அரசின் நடவடிக்கை அவசியம்: மாமமுக தலைவா் மு.ராமதாஸ்

புதுவை மாநில சட்டப்பேரவையில் இ விதான் செயலி அறிமுகமான நிலையில் மாநில அந்தஸ்தைப் பெற அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் என புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக்கழகத் தலைவா் மு.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இ... மேலும் பார்க்க

மத்திய அரசுக்கு ஈடு கொடுத்து திட்டங்களை செயல்படுத்தும் புதுவை அரசு: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

மக்கள் நல மேம்பாட்டுக்கான திட்டங்களை மத்திய அரசுக்கு ஈடு கொடுத்து புதுவை அரசு செயல்படுத்தி வருகிறது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுவைஅரசின் ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத... மேலும் பார்க்க

கூட்டணி தடுமாற்றத்தில் விசிக: எல்.முருகன்

இண்டி கூட்டணியில் நிலைப்பதா, வேண்டாமா என்ற தடுமாற்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் இருப்பதாகவும், அதை அவரது பேச்சு வெளிப்படுத்தி வருவதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெ... மேலும் பார்க்க

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: எல்.முருகன்

புதுச்சேரி: ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்தவுள்ளது என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா். புதுவை சட்டப்பேரவையை காகித நிா்வாகமில்லாத பேரவையாக மாற்றும் வகையில் தே... மேலும் பார்க்க