செய்திகள் :

உள்நாட்டிலும் மிகப்பெரிய தாக்குதல்; இருமுனை தாக்குதலால் தடுமாறும் பாகிஸ்தான்!

post image

தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே மிகவும் பதற்ற நிலை உருவாகி இருக்கிறது.

இந்தியாவும், பாகிஸ்தானும் மாற்றி மாற்றி தாக்குதல் நடத்தி வரும் இந்த வேளையில், பாகிஸ்தானின் உள்நாட்டிற்குள்ளேயே பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

பாகிஸ்தானின் பெரிய மாகாணம் பலுசிஸ்தான். இங்கே தனி நாடு குரல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே பதற்றம் உருவாகி இருக்கும் இந்த நேரத்தை பயன்படுத்தி உள்ளது பலுச் விடுதலை படை.

இந்தியா
இந்தியா

இவர்கள் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கிழக்கு திசையில் இந்தியா, தென் மேற்கு திசையில் பலுசிஸ்தான் என இருமுனை தாக்குதல் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.

ஏற்கனவே மோசமான பொருளாதார நிலை, அரசியல் ஸ்திரமின்மையால் பாதிக்கப்பட்டு வரும் பாகிஸ்தானுக்கு இந்த இரு முனை தாக்குதல் மேலும் பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது.

பாகிஸ்தான் ஏவிய பெரும்பாலான ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக தடுத்துவிட்டது. ஆனால், பாகிஸ்தானால் இந்தியாவின் ஏவுகணைகளை தகர்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NCP : `அஜித் பவார் - சுப்ரியா சுலே முடிவு செய்வார்கள்’ - அணிகள் இணைவதில் இறங்கி வந்த சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கடந்த 2023-ம் ஆண்டு திடீரென இரண்டாக உடைந்தது. சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் கட்சியை இரண்டாக உடைத்ததோடு, பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் தன்னிடம் இருப்பதாக கூறி கட்சியையும், சின... மேலும் பார்க்க

முடக்கப்பட்ட 'The Wire' இணையதள பக்கம் - செய்தி நிறுவனம் சொல்வதென்ன?

'The Wire' இணையதளம் மத்திய அரசால் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அவர்கள் அறிவித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..."அன்பிற்குரிய 'தி வயர்' வாசகர்களுக்கு,இந்திய அர... மேலும் பார்க்க

3 புறமும் பாகிஸ்தான்; ஒரே சாலை தான் வழி - போர் பதட்டமின்றி இருக்கும் இந்த பஞ்சாப் கிராம மக்கள்!

காஷ்மீரில் கடந்த மாத இறுதியில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து... மேலும் பார்க்க

"கடவுளே... நாட்டை காப்பாற்றுங்கள்" - பாக். நாடாளுமன்றத்தில் அதன் முன்னாள் ராணுவ மேஜர் பேசியது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத இடங்களில் தாக்குதலை நடத்தியது இந்தியா. 'இதற... மேலும் பார்க்க

India - Pakistan Tension: நேற்று தொடங்கிய இந்தியா - பாக். தாக்குதல்; இதுவரை நடந்தது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முதல் கடும் தாக்குதல் நடந்து வருகிறது.இதுவரை இந்தத் தாக்குதலில் நடந்த முக்கிய 10 விஷயங்கள் குறித்து பார்க்கலாம்...ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தான் பிர... மேலும் பார்க்க

'போர் எளிய மக்களின் உயிரை அழித்து மீளாத்துயரத்தை தரக்கூடியது'- எழுத்தாளர்கள், கலைஞர்கள் அறிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் தமிழ் எழுத்தாளர்களும், கலைஞர்களும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில், “பஹல்காமில் தாக்குதலுக்குள்ளானவர்களை மீட்பதிலும் பாது... மேலும் பார்க்க