செய்திகள் :

ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு

post image

ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதற்கான உத்தரவை கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி இன்று(ஜூன் 24 )பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவு விவரம்:

திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநராக இருந்த நாகராஜன் ஊதிய வேலைவாய்ப்பு உதவி திட்ட அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஊதிய வேலைவாய்ப்பு உதவி திட்ட அலுவலராக இருந்த இசக்கிப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (வீடுகள்) உதவி திட்ட அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.

எஸ். சரவணபவா விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்கட்டமைப்பு உதவி திட்ட அலுவலராகவும் மா. மகேஸ்வரன் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்கட்டமைப்பு உதவி திட்ட அலுவலராகவும் எம்.பிரகாஷ் திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்கட்டமைப்பு உதவி திட்ட அலுவலராகவும் கி.ராமசாமி திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்கட்டமைப்பு உதவி திட்ட அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள எம்.பி.லதா, இ.மரியதாஸ், கே.அண்ணாதுரை ஆகியோர்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதல்களை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, பணியிட மாறுதல் வழங்கப்பட்ட அலுவலர்கள் பதில் நபரை எதிர்பார்க்காமல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய பணியில் உடனடியாக சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: போர் நிறுத்தம் எதிரொலி: 900 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை!

ஸ்ரீகாந்த் விவகாரம்: வெளியானது காவல்துறை அறிக்கை

சென்னை: போதைப் பொருள் வழக்கில் நடிகா் ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை(ஜூன் 23) சென்னையில் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் காவல்துறை இன்று(ஜூன் 24) அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனிடையே அதிமுக முன்னாள் நிர்வாகி... மேலும் பார்க்க

காங்கயத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 150 விவசாயிகள் கைது!

திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் சாலை மறியல் ஈடுபட்ட 150 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.காங்கயம் அருகே பிஏபி வாய்க்காலில் கடைமடை பகுதியான வெள்ளக்கோவில் பகுதிக்கு பாசன நீர் சரியான அளவில் விநியோகம் செய... மேலும் பார்க்க

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது: அன்பில் மகேஸ்

பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் இந்து மத அடையாளங்களுடன் செல்ல வேண்டும் என்ற பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். மதுரையில் ப... மேலும் பார்க்க

மா விவசாயிகளுக்கு இழப்பீடு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

மாம்பழக் கொள்முதல் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகிய... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரம் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்யும்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது இர... மேலும் பார்க்க

போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன்!

போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போதைப்பொருள் வைத்திருந்ததாக பிரதீப் என்பவரை கைது செய்த சென்னை நுங... மேலும் பார்க்க