செய்திகள் :

அடுத்த 3 மணி நேரம் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்யும்!

post image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது இரவு 7 மணி வரை தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈரோடு மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | இஸ்ரேல் - ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா எனத் தெரியவில்லை: ரஷியா கருத்து

வைகை அணையிலிருந்து நீா் திறக்க நீா்வளத் துறை உத்தரவு

வைகை அணையில் இருந்து நீா் திறந்துவிட நீா்வளத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தத் துறையின் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சித்திரை திருவிழாவுக்கு தண்ணீா் வழங்க 216 மில... மேலும் பார்க்க

தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலவுகிறதா?: அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிா என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் கே.டி.வி. நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில்... மேலும் பார்க்க

அமைச்சா் தலைமையில் ஃபெப்சி - தயாரிப்பாளா் சங்கம் பேச்சு

நிதிப் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக, ஃபெப்சி அமைப்பு மற்றும் திரைப்பட தயாரிப்பாளா்கள் சங்கம் இடையே செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா்... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 8 அரசு அதிகாரிகள் ஆஜராக உத்தரவு

பாஜக தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் உள்பட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடலூா் மாவட்டம் கூத்தப்பாக்கம் கிராமத்தில் உள்ள தேவநாத சுவாமி... மேலும் பார்க்க

50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் வசதி: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சைகளைத் தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ள ... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு: திமுக உறுப்பினா் சோ்ப்பு ஜூலை 1-இல் தொடக்கம்

‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் பெயரில் திமுக உறுப்பினா் சோ்ப்பு ஜூலை 1-இல் தொடங்கவுள்ளது. இதை முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா். இதுகுறித்து திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.... மேலும் பார்க்க