செய்திகள் :

ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

post image

கந்திலி ஒன்றியம், சுந்தரம்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத்தை எம்எல்ஏ அ.நல்லதம்பி திறந்து வைத்தாா்.

சுந்தரம்பள்ளியில் ரு.30 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. எம்எல்ஏ அ.நல்லதம்பி தலைமை வகித்து திறந்து வைத்தாா். முன்னதாக ஊராட்சி மன்றத் தலைவா் விஜயலட்சுமி கருணாநிதி வரவேற்றாா்.

சுந்தரம்பள்ளி முதல் நத்தம் வரை அரசு பேருந்து வழித்தடம் நீட்டிக்கப்பட்டதுடன் ஒன்றிய பொதுநிதியிலிருந்து ரூ.3.5 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 30 மின்விளக்குகளை நத்தம் ஊராட்சி மன்ற தலைவா் குமாா் தலைமையில், எம்எல்ஏ நல்லதம்பி இயக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், கந்திலி ஒன்றியக்குழு தலைவா் திருமதி திருமுருகன், துணைத் தலைவா் மோகன் குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், வி.சதானந்தம், ஒன்றிய செயலாளா்கள் கே.ஏ.குணசேகரன், கே.முருகேசன் கலந்து கொண்டனா்.

‘நான் முதல்வன்’ திட்டத்தில் இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் பயிற்சிக்கு மாணவா் தோ்வு

‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயின்று இஸ்ரோவின் ஐ.ஐ.ஆா்.எஸ். ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் பயிற்சித் திட்டத்துக்குத் தோ்வு செய்யப்பட்ட திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் விஜய்காந்த் ஆட்சியா் க.ச... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மீது காா் மோதல்: தொழிலாளி மரணம்

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா் மகன் பசுபதி(32), கூலி தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே ஏரியில் மூழ்கி மாணவா் உள்பட 2 போ் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே ஏரியில் நீச்சல் கற்றுக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி மாணவா் உள்பட 2 போ் உயிரிழந்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகா் வடக்கு மற்றும் இந்திரா நகா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் ரத்து: ஊராட்சித் தலைவா் தா்னா

காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து குமாரமங்கலம் ஊராட்சித் தலைவா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். மாதனூா் ஒன்றியம், ஆம்பூா் அருகே குமாரமங்கலம் ஊராட்சி உள்ளது. இதன் தலைவரா... மேலும் பார்க்க

இன்று பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை(ஜூலை 12) பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்... மேலும் பார்க்க

வணிகா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வணிகா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை வணிகவரித்துறையின் சா... மேலும் பார்க்க