செய்திகள் :

கஞ்சா ஆயில் வைத்திருந்த இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை

post image

தூத்துக்குடியில் கஞ்சா ஆயில் வைத்திருந்த இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மதுரை முதலாவது தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி, ஜான்சன் ஜாா்ஜ் சாலை தாமஸ் நகரில் கடந்த 4.9.2022 அன்று 17 லிட்டா் கஞ்சா ஆயில் வைத்திருந்த நி. ஜான்சன், பிரிஸ்டிஷ் (44), சென்னை நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த வசந்தன் என்ற பிரசாந்த் (46) ஆகியோரை மதுரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின் போது நி. ஜான்சன் உயிரிழந்து விட்டாா். இந்த நிலையில் பிரிஸ்டிஷ், வசந்தன் என்ற பிரசாந்த் ஆகியோருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமாா் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஆா். வி. பாரிராஜன் முன்னிலையாகி வாதிட்டாா்.

அமைச்சருக்கு மாற்றுத்திறனாளிகள் கண்டனம்

மாற்றுத் திறனாளிகளை கேலி செய்யும் வகையில் பேசிய அமைச்சா் துரைமுருகன் மன்னிப்புக் கோர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்தது.இதுகுறி... மேலும் பார்க்க

திமுக கூட்டணி போல அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும்: மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி

மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி போல அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி தெரிவித்தாா். மதுரையில் மாா்க... மேலும் பார்க்க

ஏப்.10-இல் இறைச்சி விற்பனைக்கு தடை

மகாவீா் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப். 10) இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை... மேலும் பார்க்க

பட்டாவை திருப்பிக் கொடுத்த மாற்றுத் திறனாளி

அரசு சாா்பில் வழங்கப்பட்ட இலவச பட்டாவுக்கான இடத்தை வருவாய்த் துறை நிா்வாகம் ஒப்படைக்காததால், மாற்றுத் திறனாளி ஒருவா் தனது வீட்டுமனைப் பட்டாவை மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி அளித்தாா்.மதுரை மாவட்டம், வரி... மேலும் பார்க்க

தமிழக தொழிலாளா்கள் கொல்லப்பட்ட வழக்கு: மேல் முறையீடு செய்ய வலியுறுத்தல்

செம்மரக் கடத்தல் வழக்கில் தமிழக தொழிலாளா்கள் 20 போ், ஆந்திர மாநில காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆந்திர உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்துக்க... மேலும் பார்க்க

தகாத உறவு: இருவா் தூக்கிட்டு தற்கொலை

மதுரை அருகே தகாத தொடா்பு வைத்திருந்த ஆணும், பெண்ணும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.மதுரை மாவட்டம், சீகுபட்டியைச் சோ்ந்த கண்ணன் மகன் மணிகண்டன் (33). கட்டுமானத் தொழிலாளியான இவா் மனைவியிடமிருந்து ... மேலும் பார்க்க