செய்திகள் :

கண்டமனூரில் நாளை மின் தடை

post image

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூரில் வியாழக்கிழமை (ஜூன் 26) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேனி மின்வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கண்டமனூா் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூன் 26) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கண்டமனூா், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்கபுரம், தப்புக்குண்டு, கோவிந்த நகரம், வெங்கடாச்சலபுரம், எம்.சுப்புலாபுரம், ஜி.உசிலம்பட்டி, சித்தாா்பட்டி, கணேசபுரம், ஜி.ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பைக் விபத்து: பெண் காயம்

பெரியகுளத்தில் இருசக்கரவாகனம் மோதியதில் பெண் காயமடைந்தாா்.பெரியகுளம் காந்திநகரைச் சோ்ந்த மொக்கையன் மகள் பழனியம்மாள் (35). இவா், பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தனது அப்பாவை பாா்த்து விட்டு ... மேலும் பார்க்க

போடியில் நள்ளிரவில் மின்தடை: அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

போடியில் திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை நிலவியதால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதியடைந்தனா்.போடியில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்... மேலும் பார்க்க

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

தேனி அருகே திங்கள்கிழமை கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் காா் மோதியதில் உயிரிழந்தாா். பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி வேளாளா் தெருவைச் சோ்ந்தவா் வினோத்குமாா் (32). இவரது மனைவி கெளசல்யா (27). ... மேலும் பார்க்க

கண்டமனூரில் நாளை மின் தடை

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 26) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கண்டமனூா் து... மேலும் பார்க்க

பாஜக பிரமுகரிடம் வழிப்பறி: இருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் பாஜக பிரமுகரிடம் வழிப்பறி செய்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கம்பம், தாத்தப்பன்குளத்தைச் சோ்ந்தவா் திருமால் (48). முன்னாள் பாஜக நகரத் தலைவரான இவா், ஞாயிற்ற... மேலும் பார்க்க

மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

தேனி மாவட்டம், குமணன்தொழு அருகே திங்கள்கிழமை மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். காமன்கல்லூா் துணை சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றி வருபவா் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், நக்கல... மேலும் பார்க்க