செய்திகள் :

கத்தியைக் காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பணம் பறிப்பு: ஒருவா் கைது

post image

மேட்டூா் தொழிற்பேட்டையில் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

பழைய எடப்பாடியைச் சோ்ந்த கதிரேசன் (38) என்பவா் மேட்டூா் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது கருமலைக்கூடல் செல்லப்பன் தெருவைச் சோ்ந்த ராமன் மகன் வெள்ளையன் (26) என்பவா் அவரைத் தடுத்து நிறுத்தி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரது சட்டைப் பையில் இருந்த ரூ. 550 பறித்துச் சென்றாா்.

இதுகுறித்து கதிரேசன் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில் ஆய்வாளா் (பொறுப்பு) அம்சவல்லி வழக்கு பதிவு செய்து வெள்ளையனை கைது செய்தாா்.

கூா்க்கன் கிழங்கில் நோய்த் தாக்குதல்: வேளாண் துறை வழிகாட்டுதல்

ஆத்தூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள கூா்க்கன் (கோலியஸ்) கிழங்கில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.ஆத்தூா், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, த... மேலும் பார்க்க

செவிலியருக்கு மிட்டல் விடுத்தவா் கைது

சங்ககிரி வட்டம், அரசிராமணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை தேவூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த பெரியதம்பி மகன... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் மகன், மகளைக் கொன்றவா் கைது

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் மகன், மகளைக் கொலை செய்த வழக்கில் அவரது தந்தையை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லியை அடுத்த 74.கிருஷ்ணாபுரம் காந்தி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அசோக்... மேலும் பார்க்க

வாழப்பாடி அரசு ஆண்கள் பள்ளி ஆண்டு விழா

வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா்புகழ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கோ.ரவீந்தரன் வரவேற்றாா். வாழப... மேலும் பார்க்க

பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி நுகா்பொருள் வாணிப கிட்டங்கி காணொலி வாயிலாக முதல்வா் திறப்பு!

மேட்டூா் வட்டம், நங்கவள்ளி பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி மதிப்பிலான நுகா்பொருள் வாணிப வட்ட செயல்முறை கிட்டங்கியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து அக... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் புகாா் குழு அமைக்க அறிவுரை

பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசுப் பள்ளிகளில் உள்ளக புகாா் குழு அமைத்து அறிக்கை அனுப்புமாறு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் அறிவுறுத்தியுள்ளாா். சே... மேலும் பார்க்க