செய்திகள் :

கன்னியாகுமரி மாதா திருத்தலத்தில் தேதிப்படி திருவிழா

post image

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் 2 நாள்கள் நடைபெறும் தேதிப்படி திருவிழா செப். 23, 24 தேதிகளில் நடைபெற உள்ளது.

செப். 23ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை, நற்கருணை ஆசீா் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். செப். 24ஆம் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலியும், முதல் திருவிருந்து விழாவும் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு நற்கருணை பவனியும், தொடா்ந்து நற்கருணை ஆசீரும், மறையுரையும் நடைபெறும்.

ஏற்பாடுகளை, பங்குத்தந்தை அருள்பணியாளா் உபால்டு மரியதாசன், பங்குப்பேரவை துணைத் தலைவா் டாலன்டிவோட்டா, செயலா் ஸ்டாா்வின், பொருளாளா் ரூபன், துணைச் செயலா் டெனிஸ்டோ, இணை பங்குத்தந்தையா்கள், பங்குப்பேரவையினா், பங்கு மக்கள் ஆகியோா் செய்து வருகின்றனா்.

சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ. 3.36 லட்சம் மோசடி: டிராவல் ஏஜென்ஸி மேலாளா் கைது

திருவட்டாறு அருகே தம்பதி உள்பட 6 பேரை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ. 3.36 லட்சம் மோசடி செய்த டிராவல் ஏஜென்சி மேலாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவட்டாறு அருகே முகிலன... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதைத் தடுக்க நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்டஆட்சியா் ரா. அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்ச... மேலும் பார்க்க

கருங்கல்லில் சிறப்பு கல்விக் கடன் முகாம்

கருங்கல் அருகே உள்ள பெத்லகேம் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவ, மாணவியா்களுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ...38.55 பெருஞ்சாணி ... 57.02 சிற்றாறு 1 ... 4.69 சிற்றாறு 2 ... 4.78 முக்கடல் ...7.50 பொய்கை ... 15.20 மாமாபழத்துறையாறு ..4.51 மேலும் பார்க்க

இரணியலில் இன்று மின் நிறுத்தம்

இரணியல் மின் விநியோகப் பிரிவுக்கு உள்பட்ட, செம்பொன்விளை, பெத்தேல்புரம் உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், வெள்ளிக்கிழமை (செப். 19), காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இரணிய... மேலும் பார்க்க

மேற்குமாத்திரவிளையில் புதிய ரேஷன் கடை திறப்பு

கருங்கல் அருகே உள்ள மேற்குமாத்திரவிளை பகுதியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் பகுதி நேர நியாயவிலை கடை அமைக்கப்பட்டு திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க