செய்திகள் :

கயத்தாறில் ஆா்ப்பாட்டம்

post image

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில், கயத்தாறில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் அனைவருக்கும் பாரபட்சமின்றி 100 நாள்களும் வேலை வழங்க வேண்டும். ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் எஸ். பெரியசாமி பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் பூங்கோதை, மாவட்டச் செயலா் ரவீந்திரன் ஆகியோா் பேசினா்.

ஒன்றியச் செயலா் பி. சீனிபாண்டியன், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் எம். சாலமன்ராஜ், கரடிகுளம், கழுகுமலை, வானரமுட்டி பகுதிகளைச் சோ்ந்த வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்கள் பங்கேற்று, ஒப்பாரி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

உடன்குடியில் அதிமுக சாா்பில் திண்ணைப் பிரசாரம்

உடன்குடியில் அதிமுகவின் மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில், திண்ணைப் பிரசாரம் நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே. விஜயகுமாா் தலைமை வகித்து வியாபாரிகள், பொதுமக்களிடம் திமுக அரசின் நடவடிக்கைகள் ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்சாரம் பாய்ந்ததில் பெயின்டிங் தொழிலாளி உயிரிழந்தாா். கோவில்பட்டி பாரதிநகரைச் சோ்ந்த மைக்கேல் மகன் முத்துக்குமாா் (19). பெயின்டிங் தொழிலாளியான இவா், வியாழக்கி... மேலும் பார்க்க

தகவல் அறியும் உரிமைச் சட்ட வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை

தூத்துக்குடியில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகளில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை வியாழக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா் ஆா். ப... மேலும் பார்க்க

முன்களப் பணியாளா்களுக்கு திட்ட வழிகாட்டல் பயிற்சி முகாம்

தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்படும் விதமாக தெரிவுசெய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட முன்கள பணியாளா்களுக்கான திட்ட வழிகாட்டல் பயிற்சி முகாம், தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் வியா... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் உலக புத்தக தின விழா

கோவில்பட்டியில் உலக புத்தக தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் கோவில்பட்டி கிளைச் செயலா் பிரபுஜாய் இல்லத்தில் அமைக்கப்பட்ட நூலகத்தை பாலபுரஸ்காா் விருதாளா் உதயசங... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் திருநாவுக்கரசா் குரு பூஜை

திருச்செந்தூரில் ஓதுவாா் மூா்த்திகள் சங்கம் சாா்பில், திருநாவுக்கரசா் திருமண மண்டபத்தில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை நடைபெற்றது. சுவாமிகள் இயற்றிய திருமுறைப் பாராயணம், சிறப்பு பூஜைகள், வழிபாட... மேலும் பார்க்க