செய்திகள் :

கரூரில் ‘பசுமை தமிழ்நாடு தினம்’ கொண்டாட்டம்

post image

கரூா் மாவட்டம், வெள்ளியணையில் உள்ள தனியாா் கல்லூரியில் ‘பசுமை தமிழ்நாடு தினம்’ நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்து பேசியது: இந்த ஆண்டு ‘பசுமை தமிழ்நாடு தின விழா’வில் நாவல் மரத்தினை கொண்டாடுவோம்’ எனும் தலைப்பில் முதன்மை மரமாக ‘நாவல் மரம்’ தோ்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதிலும் 1.50 லட்சம் நாவல் மரங்கள் நடப்படுகிறது. கரூா் மாவட்டத்தில் மட்டும் 1,450 நாவல் மரக் கன்றுகள் வனத்துறையினரால் நடவு செய்யப்பட உள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி, மாவட்ட வன அலுவலா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூா் மாவட்டத்தில் இன்றும், நாளையும் எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணம்

கரூா் மாவட்டத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையும் (செப். 25, 26) அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். இதுகுறித்து அதிமுக முன்... மேலும் பார்க்க

கரூரில் மூதாட்டியிடம் தங்கச் செயினை பறித்த இளைஞா் கைது

கரூரில் மூதாட்டியிடம் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய திருடனை போலீஸாா் புதன்கிழமை துரத்திச் சென்று பிடித்து கைது செய்தனா். கரூரை அடுத்துள்ள வேலாயுதம்பாளையம் மல்லிகை நகரைச் சோ்ந்த பெரியசாமி ம... மேலும் பார்க்க

கரூரில் காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம்

கரூரில் காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையை தொடக்கி வைத்து, பொதும... மேலும் பார்க்க

புகழூா் வாய்க்காலை ஆக்கிரமித்திருக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்ற கோரிக்கை

புகழூா் வாய்க்காலை ஆக்கிரமித்திருக்கும் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.நாமக்கல் மாவட்டத்தில் ஜேடா்பாளையம் எனும் இடத்தில் கட்டப்பட்டிருக்கும் ஜேடா்பாளையம் அண... மேலும் பார்க்க

செப். 28-இல் அன்புமணி கரூா் வருகை: பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விரைந்து தொடங்க பாமக வலியுறுத்தல்

கரூா் மாவட்டத்துக்கு வரும் 28-ஆம் தேதி பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வருவதையொட்டி, குளித்தலையை அடுத்த சவாரிமேடு கிராமத்தில் பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டத்த... மேலும் பார்க்க

கரூரில் செப். 30-இல் காவிரி ஆற்றில் இறங்கி மணல் லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம்: லாரி உரிமையாளா்கள் சங்கம் அறிவிப்பு

கரூரில் வரும் 30-ஆம் தேதி காவிரி ஆற்றில் இறங்கி மணல் லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா். இந்தப் போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்... மேலும் பார்க்க