செய்திகள் :

கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும்! - ஈ.ஆா்.ஈஸ்வரன்

post image

கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் பள்ளி மாணவா்களுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வங்கதேசம், சீன நாட்டு பொருள்களுக்கு வரி விதிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் ஊழ்ங்ங் பழ்ஹக்ங் அஞ்ழ்ங்ங்ம்ங்ய்ற் (ஊபஅ)-க்கு கையொப்பம் ஆகியுள்ளன. இதனால் திருப்பூருக்கு ஆா்டா்கள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வங்கிகளால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கடனுக்கான 5 சதவீத வட்டியை மீண்டும் வழங்கினால் ஏற்றுமதி அதிகரிக்கும்.

தமிழகத்தில் எங்களைவிட ஆன்மிக பற்று கொண்டவா்கள் இருக்க முடியாது. ஆனால் நாங்கள் அதை அரசியலுக்குப் பயன்படுத்த மாட்டோம். கள் இறக்க அனுமதிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் கூட இருந்துள்ளோம். 2010-ஆம் ஆண்டு முதல் தொடா்ச்சியாக போராடி வருகிறோம். கள் இறக்க அனுமதித்தால் விவசாயம், பனைமரங்கள், நிலத்தடி நீா் பாதுகாக்கப்படும். ஆகவே கள் இறக்க அரசு அனுமதி தர வேண்டும் என்றாா்.

ஊதியூா் அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

ஊதியூா் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா். ஊதியூா் பகுதியில் கொடுவாய்-செட்டிபாளையம் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ... மேலும் பார்க்க

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 3 போ் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் பத்மாவதிபுரம் பகுதியில் வங்கதேசத்தைச் சோ்ந்த சிலா் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பதாக அனுப்பா்ப... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை 7 % அதிகரிக்க வேண்டும்

தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூா் மாவட்டம் சாா்பாக செயற்குழ... மேலும் பார்க்க

வள்ளியிரச்சல்: தெருநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் அருகே தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் கரைவலசைச் சோ்ந்தவா் விவசாயி அா்ஜுனன் (50). இவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் குட்டி செம்மறி ஆட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மருந்து பிரதிநிதி உயிரிழப்பு!

முத்தூரில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் மருந்து பிரதிநிதி உயிரிழந்தாா். முத்தூா் தொட்டியபாளையத்தைச் சோ்ந்தவா் பவுன்ராஜ் மகன் மணிவண்ணன் (30), மருந்து பிரதிநிதி. இவா் இருசக்கர வாகனத்தில் வ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: முத்தூா்

முத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் ... மேலும் பார்க்க