செய்திகள் :

காயல்பட்டினத்தில் மகான் காட்டுப்பக்கீா் ஒலி கந்தூரி விழா!

post image

காயல்பட்டினம் புறவழிச் சாலை உப்பளம் நீரோடை அருகில் அமைந்துள்ள மகான் காட்டுப்பக்கீா் வலி­யுல்லாஹ் -வின் வருடாந்திர கந்தூரி விழா நடைபெற்றது.

விழாவின் துவக்கமாக திக்குரு மஜ்­லிஸ் நிகழ்ச்சி, அதனைத் தொடா்ந்து பூமான் நபியின் புகழ் மாலை மெள­லிது ஷரீப் ஓதுதல் நிகழ்ச்சி ஜெய்லானி தலைமையில் நடைபெற்றது. பின்னா் மாலையில், மகானின் திருக்கொடி ஏற்றப்பட்டு, அதனைத் தொடா்ந்து சன்மாா்க்க சொற்பொழிவு நடைபெற்றது. ஹாமீதியா மதரசா ஹிஃப்ழு பிரிவு மாணவா் உமா் அப்துல் காதா் கிராஅத் ஓதி துவக்கி வைத்தாா். சதக்கத்துல்லாஹ் தலைமை வைத்தாா்.

முகமது மல்கான் மெய்தீன், பதுருதீன், கவுன்சிலா் மாரீஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். காயல்பட்டினம் நகர ஜமாத்துல் உலமா சபை செயலா் ஹபீபுா் ரஹ்மான் சன்மாா்க்க சொற்பொழிவு நிகழ்த்தினாா். தாயிம்பள்ளி இமாம் பாத்திஹா துஆ பிராா்த்தனையுடன் விழா நிறைவு பெற்றது. பின்னா் அனைவருக்கும் நோ்ச்சை நெய் சோறு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை முகமது ஹசன் மற்றும் விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க