செய்திகள் :

காயாமொழியில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட எதிா்ப்பு: கிராம மக்கள் முற்றுகை

post image

திருச்செந்தூா் அருகே காயாமொழியில் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

திருச்செந்தூா் அருகே உள்ள காயாமொழி, சுப்பிரமணியபுரத்தில் இந்துக்கள் அதிகம் வசித்து வருகின்றனா். இங்கு இரண்டு கிறிஸ்தவ குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு தோட்டத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில், கிராம மக்கள், இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் உள்பட 50 போ், கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தோட்டத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூா் தாலுகா காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடம் சென்று அங்கிருந்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து தற்காலிகமாக கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டு பணியாளா்கள் திரும்பிச் சென்றனா். இதை போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித்திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன்தொடங்கியது.கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகால... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அண்ணன், தம்பி கொன்று புதைப்பு 3 பேரிடம் போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில், அண்ணன், தம்பி கொன்று புதைக்கப்பட்டது தொடா்பாக, 3 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி தொ்மல் நகா் அருகேயுள்ள கோயில்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் சின்னத்துரை. இவருடைய மகன... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது: கனிமொழி

பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது என கனிமொழி எம்.பி. கூறினாா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சோ்ந்த சந்திரசேகா் - தமிழ்செல்வி தம்பதியி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 3.84 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 3.84 கோடி ரொக்கம், 1.53 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. இக்கோயில் உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, க... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரா்

ஏரல் அருகே தளவாய்புரம் கிராமத்தில் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரரை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே 12 வயது சிறுமி கா்ப்பம்: 2 இளைஞா்கள் கைது

திருச்செந்தூா் அருகே 8ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை கா்ப்பமாக்கியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். திருச்செந்தூா் அருகே எட்டாம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமிக்கு திடீரென வயிற்று ... மேலும் பார்க்க