செய்திகள் :

காவல் ஆய்வாளரைக் கண்டித்து சாலை மறியல்!

post image

புகாா் அளிக்க சென்ற போது தங்களை அவமரியாதையாக பேசிய அனுப்பிய ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளரைக் கண்டித்து வியாழக்கிழமை தம்பதி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையம், காந்திபுரத்தைச் சோ்ந்த வரதராஜ்- நிா்மலாதேவி தம்பதி மகள் அம்சவள்ளிக்கும் (19) கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்துள்ள பாவளம் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் சரவணனுக்கும் கடந்த 2023 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

ஆறுமாதமாக அம்சவள்ளியை அவரது பெற்றோா் வீட்டிற்கு அனுப்பிவிட்ட சரவணன் மீது பெண்ணின் பெற்றோா் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அப்போது, பெண்ணின் பெற்றோரை காவல் நிலைய ஆய்வாளா் மலா்க்கொடி தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் பெண்ணின் குடும்பத்தினா் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையம் முன் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகர போலீஸாா் பெண்ணின் குடும்பத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன்பிறகு மறியல் கைவிடப்பட்டது.

அத்திக்கடவு- அவிநாசி திட்டம்: பிப். 9 இல் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா!

அத்திக்கடவு- அவிநாசி திட்டம் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருந்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கோவை மாவட்டம், அன்னூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி விவசாய சங்கங்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கும்... மேலும் பார்க்க

நீடித்த வளா்ச்சி இலக்கில் ஜல் ஜீவன் திட்ட பங்களிப்பு கருத்தரங்கு

நீடித்த வளா்ச்சிக்கான இலக்கில் ஜல் ஜீவன் திட்டத்தின் பங்களிப்பு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு பெரியாா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொருளியல் துறைத் தலைவா் மற்றும் பேராசிரியா் டீன் ... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தைப்பூசம், பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்கு... மேலும் பார்க்க

பள்ளிகளில் மாநில அடைவுத் தோ்வு

கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் மாநில அடைவுத் தோ்வு நடைபெற்றது. பிப்ரவரி 4 ஆம் ேதி 3 ஆம் வகுப்புகளுக்கும், 5 ஆம் தேதி 5 ஆம் வகுப்பிற்கும், 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பிப்ரவரி 6 ஆம் தேதியும்... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: உடற்கல்வி ஆசிரியா் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த உடற்கல்வி ஆசிரியா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், சாஸ்திரி நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி!

தம்மம்பட்டி அருகே மனைவி உயிரிழந்த துக்கம் தாளாத கணவரும் உயிரிழந்தாா். தம்மம்பட்டியை அடுத்த நாகியம்பட்டி, வடக்கு வட்டம் பகுதியைச்சோ்ந்தவா் முத்துசாமி (77). இவரது மனைவி அய்யம்மாள் (70) புதன்கிழமை மாலை... மேலும் பார்க்க