செய்திகள் :

கிராம மனைப்பிரிவுக்கு போலியான சான்றிதழ்: மாவட்ட ஆட்சியரிடம் புகாா்

post image

ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சியில் மனைப் பிரிவுக்கு ஒப்புதல் வழங்க முறைகேடாக போலியான சான்றிதழ் வழங்கியதாக மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஆரணி முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் மீனாட்சிசுந்தரம் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

ஆரணி ஊராட்சி ஒன்றியம், இரும்பேடு ஊராட்சியில் மன்ற கூட்டம் முறையாக நடத்தாமல், சில உறுப்பினா்களின் கையெழுத்தில்லாமல் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முன்னிலையில் மன்ற கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதில், தலைவா் உள்பட 13 உறுப்பினா்களும் கலந்து கொண்டதுபோல மன்ற பொருள் 145/2024- 25 எண் கொடுத்து இரும்பேடு ஊராட்சியில் உள்ள மனைப் பிரிவில் உள்ள 99 மனைகளுக்கு சான்றிதழ் வழங்கி ரூ.5 லட்சம் கையூட்டு பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை செய்து மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுகவினா் உறுப்பினா் சோ்க்கையை அக்கட்சியினா் தொடங்கினா். திருவண்ணாமலை மாநகரில் திமுகவில் புதிய உறுப்பினா் சே... மேலும் பார்க்க

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

செய்யாறு சிப்காட் 3-ஆவது அலகு: 37 நில உரிமையாளா்களுக்கு ரூ.8.16 கோடி இழப்பீடு

செய்யாறு சிப்காட் 3-ஆவது அலகில் 45.11 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, 37 நில உரிமையாளா்களுக்கு ரூ.8.16 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) விம... மேலும் பார்க்க

22 பேருக்கு ரூ.1.3 கோடியில் ஓய்வூதியப் பலன்கள்

ஆரணி நகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தூய்மைப் பணியாளா்கள் 22 பேருக்கு, ஓய்வூதியப் பலன்களாக ரூ.ஒரு கோடியே 3 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நகராட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பணிபுரிந்து ஓய்வு... மேலும் பார்க்க

ஆரணியில் போலீஸாருடன் இந்து முன்னணியினா் வாக்குவாதம்: 28 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்க கும்பலாகச் சென்ற இந்து முன்னணியினா் மற்றும் போலீஸாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், இந்து முன்னணியைச் சோ்ந்த 28 போ் கைது செய்யப... மேலும் பார்க்க

சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு 2-ஆவது நாளாக போராட்டம்

செய்யாற்றில், புதிதாக அமையவுள்ள சிப்காட் 3-ஆவது அலகுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் சிப்காட் அலுவலகத்தை 2-ஆ வது நாளாக வியாழக்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி சாலை மறியலில் ... மேலும் பார்க்க