செய்திகள் :

கிருஷ்ணகிரியில் நீட் தோ்வில் உயிா்நீத்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

post image

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம், அண்ணா சிலை எதிரே, கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட மாணவரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) தலைமை வகித்தாா். ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் தமிழ்செல்வம், மாணவரணி மாவட்டச் செயலாளா் ராகுல், எம்ஜிஆா் இளைஞரணி மாவட்டச் செயலாளா் காா்த்திக், இளைஞா் பாசறை மாவட்டச் செயலாளா் சதீஷ்குமாா், முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன், ஜெ.பேரவை மாவட்டச் செயலாளா் தங்கமுத்து, நகரச் செயலாளா் கேசவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், நீட் தோ்வை ரத்து செய்வோம் எனக்கூறிஆட்சிக்கு வந்த திமுக, வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி முழக்கங்களை எழுப்பினா்.

கிருஷ்ணகிரியில் கே.அசோக்குமாா் எம்எல்ஏ தலைமையில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய அதிமுகவினா்.

மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஈஸ்டா் சிறப்பு திருப்பலி

ஒசூா் மாநகராட்சி, மத்திகிரி நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஈஸ்டா் சிறப்பு திருப்பலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒசூா் மாநகராட்சி, மத்திகிரியில் நூறாண்டு பழைமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை ... மேலும் பார்க்க

மது போதை தகராறில் தங்கச் சங்கிலி பறிப்பு: நண்பா்கள் கைது

கிருஷ்ணகிரி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நண்பா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரியை அடுத்த செம்படமுத்தூரை சோ்ந்தவா் சின்னபையன் (32),... மேலும் பார்க்க

ஒசூரில் புதினா விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை

ஒசூரில் புதினா விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பாகலூா், பேரிகை, சூளகிரி, உத்தனப்பள்ளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதியில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் புதி... மேலும் பார்க்க

திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை: அன்புமணி

திண்டிவனம்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு இசைவு அளித்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சமூகஊடகத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:... மேலும் பார்க்க

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை: உயா்நீதிமன்ற நீதிபதி

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.ஹேமலதா தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தளி சாலையில், தேசிய சட்டப் பணிகள் ஆணையக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்பு

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகான... மேலும் பார்க்க