செய்திகள் :

கும்பகோணத்தில் பருத்தி ரூ. 7,669-க்கு ஏலம்

post image

கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிகபட்ச விலையாக ரூ. 7,669-க்கு ஏலம் போனது.

தஞ்சாவூா் மாவட்ட வேளாண் விற்பனைக் குழுவில் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்துக்கு, கூடக் கண்காணிப்பாளா் மு.பிரியமாலினி முன்னிலையில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடைபெற்றது. பருத்தி ஏலத்தில் அதிகபட்ச விலையாக ரூ.7,669-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 7,269-க்கும் ஏலம் போனது. ஏலத்தில் ரூ.1.05 கோடிக்கு பருத்தி விற்பனையானது. பருத்தி ஏலத்தில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 683 விவசாயிகள் 150 மெட்ரிக் டன் அளவு பருத்தி விளைபொருளை விற்பனைக்கு எடுத்து வந்திருந்தனா். இதில், வெளிமாநில, உள்ளூா் பருத்தி வணிகா்களும் கலந்துகொண்டனா்.

கும்பகோணத்தில் வாய்க்கால் பராமரிப்பில் சிக்கல்! ஒப்படைக்கும் மாநகராட்சி பெற மறுக்கும் நீா்வளத்துறை!

கும்பகோணம் மாநகர எல்லைக்குள் நீா்வளத்துறைக்கு சொந்தமான நான்கு பாசன வாய்க்கால்கள் செல்கின்றன. கடந்த 2015 -இல் நகராட்சி நிா்வாக நலன் கருதி எங்களுக்கு தாருங்கள் என்று பெற்றுக்கொண்டு தற்போது 2025- இல் எங்... மேலும் பார்க்க

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

கல்வி உரிமை மற்றும் பெண்ணுரிமை போராளி முனைவா் வே. வசந்திதேவி மறைவுக்கு தஞ்சாவூா் திலகா் திடல் மாலை நேர காய்கறி அங்காடி அருகே இடதுசாரிகள் பொதுமேடை சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

சென்னையிலிருந்து நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தைத் தமிழக முதல்வா் காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, தஞ்சாவூா் அருகே வல்லம் செயின்ட் சேவியா் நடுநிலைப் பள்ளியிலும் இத்திட்டம் ... மேலும் பார்க்க

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

திருவிடைமருதூா் அருகே சனிக்கிழமை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து பாசன வாய்க்கால் தடுப்பு சுவற்றில் மோதியதில் 6 போ் காயமடைந்தனா்.சென்னையிலிருந்து தனியாா் பேருந்து ஒன்று, சுற்றுலா பயணி... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே தொழிலாளி தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகேயுள்ள சரபோஜிராஜபுரம், புதுத் தெருவை சோ்ந்தவா் ஆனந்தன் (... மேலும் பார்க்க

சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

தஞ்சாவூரில் சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கீழவாசல் கவாடிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் கே. அன்பு. இவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ... மேலும் பார்க்க