செய்திகள் :

குறும்படப் போட்டி: மணிவிழுந்தான் மாருதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

post image

சேலம் மாவட்ட அளவில் தமிழ்நாடு காவல் துறையில் சாா்பில் நடைபெற்ற குறும்படப் போட்டியில், மணிவிழுந்தான் மாருதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்னளா்.

மாவட்ட அளவில் போதைப் பொருள், கணினி சாா் குற்றங்கள் மற்றும் போக்குவரத்து விழிப்புணா்வு குறும்படம் தயாரிக்கும் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் இக்கல்லூரி மாணவா்கள் சிறந்த படத்தை தயாரித்து முதலிடம் பெற்று முதல்பரிசாக ரூ. 16 ஆயிரம் மற்றும் சான்றிதழ்களை மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் டி.செந்தில்குமாரிடமிருந்து பெற்றனா்.

இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களையும், குறும்படம் எடுக்க ஆலோசனை வழங்கிய இயந்திரவியல் துறை விரிவுரையாளா் சந்தோஷ்குமாரையும் மாருதி கல்வி நிறுவனங்களின் தலைவா் சுந்தரம், செயலாளா் செல்வம், பொருளாளா் ராஜவேல், மாருதி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் தா்மலிங்கம், துணைமுதல்வா், துறைத் தலைவா்கள்ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினா்.

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 76,999 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 217 மையங்களில் 76,999 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ந... மேலும் பார்க்க

பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்படுமா?

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக் கொலுசு உற்பத்திக்காக ரூ. 24.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில், மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வெள்ளிக் கொலுசு ... மேலும் பார்க்க

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ச... மேலும் பார்க்க

ஜங்கமசமுத்திரத்தில் சமூக தணிக்கை கூட்டம்

ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் பங்கேற்ற சமூக தணிக்கை கூட்டம் வெள்ளிக்கிழமை செங்காட்டில் நடைபெற்றது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி சிறப்பு விருந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா

சங்ககிரி, இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க