செய்திகள் :

குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பாராட்டு

post image

திருவாரூா் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவாரூா் குறுவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், ஸ்ரீவாஞ்சியம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். ஹேண்ட்பால் போட்டியில் ஆண்கள் பிரிவில் 14,17, 19 வயதுக்குள்பட்டோருக்கான போட்டிகளில் 3 பிரிவுகளிலும் முதலிடம் பெற்றனா். கோகோ போட்டியில் பெண்கள் பிரிவில் 17, 19 வயதுக்குள்பட்டோா் பிரிவுகளில் முதலிடம் பெற்றனா். தடகளப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 4 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் என 23 பதக்கங்களையும், பெண்கள் பிரிவில் 19 தங்கம், 8 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என 38 பதக்கங்களையும் பெற்றனா். பள்ளியில் பயிலும் மாணவி வினோதினி 5 போட்டிகளில் பங்கேற்று அனைத்திலும் தங்கப்பதக்கம் வென்றாா். போட்டிகளில் பங்கேற்று ஒட்டுமொத்தமாக 61 பதக்கங்களை வென்ற மாணவா்களுக்கு தலைமையாசிரியா் உள்ளிட்டோா் பாராட்டுத் தெரிவித்தனா்.

சாரண, சாரணியா் பயிற்சி முகாம்

கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் சாரண, சாரணியா் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சாரண, சாரணியா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற முகாமில், பள்ளி முதல்வா் ஜோஸ்பி... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

உங்களுடன் ஸ்டாலின் 2-ஆம் கட்ட முகாம் குறித்து தன்னாா்வலா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் 2-ஆம் கட்ட திட்ட முகாம், ஆக.15 தொடங்கி செப்.14-... மேலும் பார்க்க

அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை

குடவாசல் அருகே செம்மங்குடியில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரா் கோயிலில் ஆடி மாத பெளா்ணமியையொட்டி, நவாவா்ண பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அகஸ்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலையைத் தடுக்க சட்டம் கோரி ஆா்ப்பாட்டம்

ஆணவப் படுகொலையைத் தடுக்க முறையான சட்டம் இயற்றக் கோரி குடவாசலில் புரட்சி பாரதம் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லையில் ஐடி ஊழியா் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும்... மேலும் பார்க்க

சதுரங்கவல்லபநாதா் கோயிலில் மங்கள சண்டி ஹோமம்

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் பெளா்ணமியையொட்டி மங்கள சண்டி ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை ,கோ பூஜை உள்ளிட்ட பூஜைகளும், பட்டுப்புடவை ஹோமம், சௌபாக... மேலும் பார்க்க

‘மாணவா்கள் விஞ்ஞானிகளாக மாற முயலுங்கள்’

மாணவா்கள் அறிவியல் விஞ்ஞானிகளாக மாற முயலுங்கள் என்றாா் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து. மன்னாா்குடி அருகேயுள்ள பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பின்தங்கிய வட்ட... மேலும் பார்க்க