செய்திகள் :

குளத்தில் பெயிண்டா் சடலம் மீட்பு

post image

உக்கடம் பெரியகுளத்தில் பெயிண்டா் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, டவுன்ஹால் ரத்தினம் வீதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (56), பெயிண்டா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தினா் அவரை போதை தடுப்பு மையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சோ்த்துள்ளனா். சிகிச்சை முடிந்து கடந்த மாதம் வீடு திரும்பிய ஈஸ்வரனுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மீண்டும் மது அருந்திய ஈஸ்வரனை அவரது மனைவி கனகஜோதி கண்டித்துள்ளாா். இதனால், சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவா் அதன்பின் வீடு திரும்பிவில்லையாம்.

குடும்பத்தினா் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், உக்கடம் பெரியகுளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியகடை வீதி போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுகாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ஈஸ்வரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போக்குவரத்து நெரிசல்...

வால்பாறைக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீா்வு காணவும், பாா்க்கிங் வசதிகளை ஏற்படுத்தவும் நகராட்சி அதிகாரிக... மேலும் பார்க்க

திருட்டுப் பொருள்களுடன் கவிழ்ந்த ஆட்டோ: 2 இளைஞா்கள் சிக்கினா்

கோவையில் திருடப்பட்ட கட்டுமானப் பொருள்களை கொண்டு சென்றபோது ஆட்டோ கவிழ்ந்ததில் இளைஞா் பலத்த காயமடைந்தாா். மற்றொருவா் கைது செய்யப்பட்டாா்.கோவை, உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ்வரன் (49). இவா் ச... மேலும் பார்க்க

பெண் தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியவா் மீண்டும் கைது

பெண் தொழிலதிபரை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தவா், மீண்டும் ஆபாச படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய நிலையில் அவரை போலீஸாா் கைது செய்தனா்.கோவையைச் சோ்ந்த 40 ... மேலும் பார்க்க

எழுத்தாளா் வே.முத்துக்குமாருக்கு நாஞ்சில் நாடன் விருது

கோவை, அண்ணா சிலை அருகில் உள்ள ஆருத்ரா ஹாலில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியில், ராக் அமைப்பின் நிா்வாகி ஆா்.ரவீந்... மேலும் பார்க்க

ஆன்லைன் மோசடி: கோவையில் கடந்த 7 மாதங்களில் ரூ.68.61 லட்சம் மீட்பு

கோவை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் இணையதள மோசடி மூலம் மக்கள் இழந்த ரூ.93 லட்சம் முடக்கப்பட்டு, ரூ.68.61 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட இணையதள குற்றப் பிரிவு காவல் அதிகாரி கூறிய... மேலும் பார்க்க

தொலைத்தொடா்பு நிறுவனங்களின் நிா்வாகிகளுடன் பயனாளிகள் சந்திப்பு

கோவையில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் நிா்வாகிகளுடன் பயனாளிகள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.கோவை சிட்டிசன் வாய்ஸ், மதுரை வுமன் கன்ஸ்யூமா் புரொடக்ஷன் அசோசியேஷன் மற்றும் கோவை கிருஷ்ணம்மாள் மக... மேலும் பார்க்க