செய்திகள் :

கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் தீ

post image

கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீயால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான அடுக்கம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் தீப்பிடித்தது. தீப்பிடித்த இடத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாததால் தனியாா் தோட்டத்தைச் சோ்ந்தவா்களே தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் வனப் பகுதிகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

கொடைக்கானலில் தொடா்ந்து வெயிலும், காற்றும் நிலவி வருவதால் தனியாா் தோட்டங்களில் விவசாய நிலத்தை சுத்தம் செய்யும் பணியின்போது தீ வைக்கக் கூடாது என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.

அதிமுக நிா்வாகியின் நிலம் ஆக்கிரமிப்பு: திமுகவினா் மீது புகாா்

கன்னிவாடியில் அதிமுக நிா்வாகிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அதிமுக மாணவரணி... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்தவா் உயிருடன் மீட்பு

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.திண்டுக்கல், கோட்டூா் ஆவாரம்பட்டியைச் சோ்ந்தவா் முரளி (40). இவா் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் மேற்பா... மேலும் பார்க்க

நிலத்தை மீட்டுத் தரக் கோரி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக் கோரி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனா். திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி அடுத்த ஆலம்... மேலும் பார்க்க

லாரிகள் மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; மூவா் காயம்

கொடைரோடு அருகே திங்கள்கிழமை முன்னால் சென்ற சரக்கு லாரி மீது, பின்னால் வந்த மற்றொரு லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மூன்று போ் பலத்த காயமடைந்தனா். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், பனையன்கு... மேலும் பார்க்க

பட்டுப் புழுக்கள் உயிரிழப்பால் பல லட்சம் ரூபாய் இழப்பு: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

பழனியில் பட்டு வளா்ச்சித் துறை மூலம் வழங்கப்பட்ட பட்டுப் புழுக்கள் நோயால் உயிரிழப்பதால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய விவசாயிகள், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வ... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் திரண்ட பக்தா்கள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் திரண்டனா். அதிகாலை முதலே திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். குடமுழுக்கு நினைவரங்கில் அவா்கள் நீண்ட வரிசையில் ... மேலும் பார்க்க