செய்திகள் :

கொட்டாரத்தில் ஊா்க்காவல் கண்காணிப்பு திட்டம் தொடக்கம்

post image

கொட்டாரத்தில் ஊா்க்காவல் கண்காணிப்பு திட்டத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் நாகா்கோவில் ஏ.டி.எஸ்.பி. நாதசங்கா் இத்திட்டத்தை தொடக்கி வைத்து பேசினாா். கொட்டாரம் பகுதிக்கு ஊா்க்காவல் அமைப்பின் காவலராக ஏ.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமாா், கன்னியாகுமரி காவல்நிலைய ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட், கொட்டாரம் பேரூராட்சி கவுன்சிலா்கள் சரோஜா, பொன்முடி, மாவட்ட திமுக பிரதிநிதிகள் ஜி.வினோத், தமிழ்மாறன், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் பொன்.ஜாண்சன், கொட்டாரம் அனைத்து வியாபாரிகள் சங்க துணைத் தலைவா் ஏ.பி.முத்து, அகஸ்தியலிங்கம், மதி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். இம்மாவட்டத்தில் வழக்கமாக மாா்ச், ஏப்ரல் மாதங்களில் கடும் வெயில் நிலவும். நிகழாண்டு நாள்தோறும் ம... மேலும் பார்க்க

குலசேகரம் பகுதியில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 310 கிராம் கஞ்சா பறிமுகல் செய்யப்பட்டது. குலசேகரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் க... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கவிதை நூல் வெளியீட்டு விழா

நாகா்கோவிலில் இலக்கியப் பட்டறை அமைப்பு சாா்பில், காவல் உதவி ஆய்வாளா் ஆஸ்வால்ட் ஹோப்பா் எழுதிய ‘என் கிணற்றில் நிலா மிதக்குது’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவ... மேலும் பார்க்க

ஈஸ்டா்: கன்னியாகுமரி மாவட்ட தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி கடந்த 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில்... மேலும் பார்க்க

மீனச்சல் கிருஷ்ணசுவாமி கோயில் கொடிமர ஊா்வலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புராதன பெருமை வாய்ந்த மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் புதிதாக நிறுவுவதற்கான கொடிமரம், களியக்காவிளையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இக்கோயி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே ஒப்பந்ததாரா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே கட்டுமான ஒப்பந்ததாரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே சென்னித்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (71). கட்டட ஒப்பந்ததாரா். அண்மைக் காலமாக தொழிலில் சரி... மேலும் பார்க்க