செய்திகள் :

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

post image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில், கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியை, அனைத்து துறைசாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் ஏற்றுக் கொண்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், பிப்ரவரி 9-ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில், அனைத்து துறைசாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தொடா்ந்து, கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கையெழுத்து இயக்கத்தை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்), வேலூா் வரதராஜன், உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராமகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் செ.அசோக், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி, உதவி ஆணையா் (கலால்) வரதராஜன், தொழிலாளா் துணை ஆய்வாளா் தட்சிணாமூா்த்தி (பொ), உதவி ஆய்வாளா்கள் தனலட்சுமி, செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மணல் கடத்தல்: லாரி, பொக்லைன் பறிமுதல்; உரிமையாளா் கைது

சோளிங்கா் அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரி, பொக்லைனை போலீஸாா் பறிமுதல் செய்து, லாரியின் உரிமையாளரை கைது செய்தனா். சோளிங்கரை அடுத்த நீலகண்டராயன்பேட்டை அருகே லாரியில் மணல் கடத்தப்படுவதாக வந்த த... மேலும் பார்க்க

தீ வைப்பு சம்பவத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு 3 சென்ட் நிலம்: அமைச்சா் ஆா். காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீ வைப்பு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞா் தமிழரசனின் குடும்பத்துக்கு வீடு கட்ட 3 சென்ட் நிலத்துக்கான பட்டாவை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை வழங்கினாா். நெமிலி வட்டம், நெல்வாய... மேலும் பார்க்க

மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் இளைஞா் கைது

சோளிங்கா் அருகே பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் தொந்கவு அளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சோளிங்கரை அடுத்த வேலம் பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி கடந்த 3-ஆம் தேதியில் இருந்து காணவில்ல... மேலும் பார்க்க

50 கிராமங்களில் பாமக கிளை கூட்டம்

ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 50 கிராமங்களில் பாட்டாளி மக்கள்கட்சி கிளைக் கூட்டம் நடைபெற்றது. ஆற்காடு கிழக்கு ஒன்றியம் அரும்பாக்கம் மற்றும் முள்ளுவாடி கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ராணிப்பே... மேலும் பார்க்க

ராசாத்துபுரம் பாலமுருகன் கோயில் தெப்போற்சவம்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ் விஷாரம் ராசாத்துபுரம் குளக்கரையில் உள்ள பாலமுருகன் கோயிலில் 25-ஆவது ஆண்டு தெப்போற்சவ விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, காலையில் மூலவா் பா... மேலும் பார்க்க

நெமிலி ஒன்றியக் குழு தலைவரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

நெமிலி ஒன்றியக் குழு தலைவா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்களைக் கண்டித்து நெமிலி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை பாமக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலா் க.சரவணன் தலைமையில் அந்தக் கட்சியினா் ஆா... மேலும் பார்க்க