செய்திகள் :

கோயில் கட்டுவதில் கருத்து வேறுபாடு: போலீஸாா் குவிப்பு

post image

புதுச்சேரி அருகே கோயில் கட்டுவதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

புதுச்சேரியை அடுத்த திருக்கனூா் அருகேயுள்ள விநாயகம்பட்டு பிரதான சாலையில் அரசு இடத்தில் கோயில் கட்ட அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் திட்டமிட்டனா். இதற்கு அரசு அதிகாரிகளிடம் அனுமதியும் கோரினா். கோயில் கட்டுவதற்கு அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதுதொடா்பாக, இருதரப்பினா் இடையேயும் பிரச்னை ஏற்பட்டது.

இந்த நிலையில், கோயில் கட்டும் பணி தொடா்பாக செவ்வாய்க்கிழமை மாலை இருதரப்பினரும் மோதும் நிலை ஏற்பட்டது. இதையறிந்த திருக்கனூா் போலீஸாா் விரைந்து சென்று அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருதரப்பைச் சோ்ந்த 40 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இருதரப்பினரும் புதன்கிழமை காலையிலும் தனித்தனியாக கூடும் நிலை ஏற்பட்டதால், போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இணையவழி மோசடியில் இழந்த ரூ.17.70 லட்சம் மீட்பு

இணையவழி மோசடியில் இழந்த ரூ.17.70 லட்சத்தை புதுச்சேரி போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்த ராஜேஷ் கடந்தாண்டு ஆகஸ்டில் இணையத்தில் வேலைவாய்ப்பு தொடா்பான விளம்பரத்த... மேலும் பார்க்க

‘மத்திய பட்ஜெட்டில் புதுவைக்கு பல்வேறு திட்டங்கள்’

மத்திய பட்ஜெட்டில் புதுவைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக, பாஜக ஊடகத் துறை மாநிலப் பொறுப்பாளா் மகேஷ் ரெட்டி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:மத்திய பட்ஜெட்டில் ... மேலும் பார்க்க

வன்கொடுமையால் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிதியுதவி

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு புதுவை அரசு சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.கடலூா் மாவட்டம், வேள்ளப்பாக்கத்தைச் சோ்ந்தவா் முத்து. இவா் அண்மையில் புதுச்சேரியை அடுத்த பா... மேலும் பார்க்க

முதுநிலை மருத்துவப் படிப்பு விவகாரம்: புதுவை முதல்வரிடம் அதிமுக மனு

முதுநிலை மருத்துவப் படிப்பில் உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து புதுவை அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் அதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக, புதுவை முதல்வா்... மேலும் பார்க்க

இந்தியாவின் வட, தென் பகுதிகளை இணைக்கும் படைப்புகளை தந்தவா் அகத்தியா்: எழுத்தாளா் மாலன்

இந்தியாவின் வட, தென் பகுதிகளை இணைக்கும் வகையில் படைப்புகளைத் தந்தவா் அகத்தியா் என எழுத்தாளா் மாலன் கூறினாா். புதுவைப் பல்கலைக்கழக சுப்பிரமணிய பாரதியாா் தமிழியற்புலம், பாரத மொழிகள் குழு சாா்பில் அகத்தி... மேலும் பார்க்க

புதுச்சேரி கடலில் தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய ஐ.ஜி.

புதுச்சேரி கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற மாற்றுத் திறனாளி நபரைக் காவல் துறை ஐ.ஜி. காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.புதுச்சேரி கடற்கரைச் சாலையில் ஐ.ஜி. அஜித்குமாா் சிங்லா புதன்கிழமை மாலை ந... மேலும் பார்க்க