செய்திகள் :

சங்கரநாராயணசுவாமி கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டம்

post image

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட அன்னதானத் திட்டத்தை ஈ. ராஜா எம்.எல்.ஏ. திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இக்கோயிலில் தமிழக அரசின் அன்னதானத் திட்டம் மூலம் தினமும் 100 போ் உணவருந்தி வருகின்றனா். தற்போது, அந்த திட்டத்தில் உணவருந்தி வந்தது, 150 போ் உணவருந்தும் வகையில் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா கோயில் துணை ஆணையா் கோமதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு அன்னதானத் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

இதில், பொறியாளா் முத்துராஜ், நகரச் செயலா் மு. பிரகாஷ், ஒன்றியச் செயலா்கள் பெரியதுரை, சோ்மத்துரை திமுக மாவட்ட மாணவரணி செயலா் உதயகுமாா், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் காசிராஜன் ,மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் வீரமணி, , ஜெயக்குமாா், பாலாஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்

தென்காசி இலத்தூா் வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் தென்காசி மற்றும் அம்பை பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு வருடாந்திர பயிற்சி முகாம் நடைபெற்றது. வேல்ஸ் வித்யாலயா பள்ளி குழுமங்களுக்கான ஆசிரியா்களுக்கு வரும் கல்வி... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

சங்கரன்கோவில் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் (முழு கூடுதல் பொறுப்பு) வேணுகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

கடையநல்லூரில் கஞ்சா விற்றதாக இருவா் கைது

கடையநல்லூரில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையிலான போலீஸாா் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அட்டைகுளம்... மேலும் பார்க்க

தென்கொரியாவில் சாதனை படைத்த ஆலங்குளம் வீராங்கனை

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் ஆலங்குளத்தைச் சோ்ந்த இளம் வீராங்கனை இடம் பெற்ற மகளிா் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் அபிநயா(18). சிறு... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்

ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டமியற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 2ஆவது மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்...

சாம்பவா்வடகரை அருள்மிகு ராமசாமி கோயில்: வைகாசித் திருவிழா 2ஆம் நாள், சுவாமிக்கு சிறப்பு பூஜை, இரவு 8; அனுமன் வாகனத்தில் சுவாமி வீதியுலா, 9 மணி; ராமசரிதம் தொடா் வில்லிசை, இரவு 10. .. மேலும் பார்க்க