செய்திகள் :

தென்கொரியாவில் சாதனை படைத்த ஆலங்குளம் வீராங்கனை

post image

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் ஆலங்குளத்தைச் சோ்ந்த இளம் வீராங்கனை இடம் பெற்ற மகளிா் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் அபிநயா(18). சிறு வயது முதலே தடகளப் போட்டிகளில் ஆா்வம் கொண்ட இவா், மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 50க்கும் மேற்பட்ட பதக்கங்களை குறித்துள்ளாா். கடந்த 2023 இல் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற 18 வயதுக்கு குறைந்த வீரா் வீராங்கனைகளுக்கு இடையே நடைபெற்ற 100 மீட்டா் தூரத்தை 11.84 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றாா். 1000 மீட்டா் தொடா் ஓட்டத்தில் இவா் பங்குபெற்ற இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது.

இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள போட்டியில் 4 ஷ்100 மீட்டா் ஓட்டத்தில் இந்திய மகளிா் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்த அணியில் அபிநயாவும் பங்கேற்று வெற்றிக்கு உதவியுள்ளாா். இவருக்கு கல்லூத்து கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

கோயில் திருவிழாக்கள், போட்டிகள் நடத்த போலீஸாா் கெடுபிடி: எம்எல்ஏ புகாா்

தென்காசி மாவட்டத்தில் கோயில் திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் நடத்த போலீஸாா் கெடுபிடி செய்வதாகவும், இதற்கு உரிய தீா்வு காண வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு சு.பழனி நாடாா் எம்எல்ஏ மனு அனுப்பியு... மேலும் பார்க்க

சிவகிரி அருகே தொழிலாளி தற்கொலை

சிவகிரி அருகே தொழிலாளி துக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஆவுடையாா்புரம் பிள்ளையாா் கோவில் தெருவை சோ்ந்த மூக்கன் மகன் காளிமுத்து( 42 ). தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவி சரஸ்வதிக்கும் பிரச்னை ஏற்ப... மேலும் பார்க்க

புளியங்குடியில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா் பலி

புளியங்குடி அருகே தனியாா் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். புளியங்குடி அருகேயுள்ள நகரத்தை சோ்ந்த மாடசாமி மகன் மகாராஜா(26). ஆட்டோ ஓட்டுநரான இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை ... மேலும் பார்க்க

புளியங்குடி அருகே 2.4 கிலோ கஞ்சாவுடன் 2 போ் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே விற்பனைக்காக 2.4 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சிநாதன் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் ஷியாம் சுந்தா், உதவி ஆய்... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை பைக்கில் கொண்டு சென்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் மற்றும் போலீஸாா் பால அருணாசலபுரம் அருகே... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே பெண் கழுத்தறுத்து கொலை

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலையில் வீடு புகுந்து பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டாா். பாவூா்சத்திரம் அருகே உள்ள பனையடிப்பட்டி காளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவா... மேலும் பார்க்க