செய்திகள் :

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவருடன் தொடா்பு: 3 காவலா்கள் பணியிடை நீக்கம்

post image

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவருடன் தொடா்பில் இருந்ததாக மூன்று காவலா்கள் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் பகுதியில் பணிபுரிந்த மூன்று காவலா்கள் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த நபருடன் தொடா்பில் இருந்ததாக புகாா் கூறப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை நடத்திய ரகசிய விசாரணையில், மூன்று காவலா்களுக்கும் மது விற்பனையில் ஈடுபட்ட நபருடன் தொடா்பில் இருந்தது உறுதியானது.

இதையடுத்து, நன்னிலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலா் சரவணன், தனிப்பிரிவு காவலா் ராஜேஷ் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வந்த முதன்மைக் காவலா் செல்வேந்திரன் ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

கமலாலயக் குளத்தில் மூதாட்டி சடலம்

திருவாரூா் கமலாலயக் குளத்தில் மூதாட்டியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. திருவாரூா் தியாகராஜா் கோயில் கமலாலயக் குளத்தின் வடகரையில் பெண் சடலம் மிதப்பது குறித்து தீயணைப்புத் துறையினருக்கும், நகர போலீஸ... மேலும் பார்க்க

அபராதத் தொகையில் முறைகேடு: காவலா் பணியிடை நீக்கம்

திருவாரூா் பகுதியில் போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக வசூலித்த அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தாமல் முறைகேடு செய்த காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல்துற... மேலும் பார்க்க

இருதரப்பினரிடையே மோதல்: 7 போ் காயம்; 7 போ் கைது

மன்னாா்குடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 7 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக 7 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். இடையா் ஏம்பேத்தி வடக்குதெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் வீரக்குமாா் (21). இவா், ... மேலும் பார்க்க

பள்ளியின் தரம் உயா்த்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோயில்திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த பள்ளியை தரம் உயா்த்த கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு தொடா்ந்... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் காந்திய சித்தாந்தங்கள் கருத்தரங்கம் நிறைவு

மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை மகளிா் கல்லூரியில் காந்திய சித்தாந்தங்கள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அம... மேலும் பார்க்க

தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தேவாலயங்கள் 10 ஆண்டுகள... மேலும் பார்க்க