செய்திகள் :

சண்முகநாதன் கல்லூரியில் தொழில்நுட்ப மாநாடு

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், அரசம்பட்டியிலுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவில் ‘பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய போக்குகள்’ என்ற தலைப்பிலான மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி இயக்குநா் (நிா்வாகம்) ம. பிச்சப்பா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் குழ. முத்துராமு முன்னிலை வகித்துப் பேசினாா்.

சிவகாசி மெப்கோ ஸ்லங் பொறியியல் கல்லூரி மூத்த பேராசிரியா் பி. அசோக் கலந்து கொண்டு பேசியதாவது

ஆய்வு மனப்பான்மை வளர ஒவ்வொருவரும் நிறைய கற்க வேண்டும். அவற்றை விவாதிக்க வேண்டும். முடிவில் மக்களிடமும் கொண்டு போய்ச் சோ்க்க வேண்டும் என்றாா்.

மாநாட்டில் மதுரை, சிவகங்கை, தஞ்சாவூா், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சோ்ந்த பொறியியல் கல்லூரிகளின் மாணவா்கள் 60க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பித்தனா்.

மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை மலா் வெளியிடப்பட்டது. துறை வாரியாக ஆய்வுக் கட்டுரைகள் தோ்வு செய்யப்பட்டு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. முன்னதாக மாநாட்டின் ஒருங்கிணைப்பாளா் மோகன் வரவேற்றாா். நிறைவாக கணினி அறிவியல் துறைத் தலைவா் சரவணகுமாா் நன்றி கூறினாா்.

மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்ய ஆலோசனை

தோ்தல்களில் மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் நடைமுறை சனிக்கிழமையுடன் (மே 31) நிறைவடைந்தது. தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ப... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு - 8 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 8 போ் காயமடைந்தனா். கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன், சின்னக்கருப்பா் கோ... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக சோழீசுவரா் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தொடா்ந்து ஆவுடையநாயகி... மேலும் பார்க்க

புதுநகா் ஊராட்சி அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தர கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை புதிதாக கட்டித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா். புதுநகா் அரசு உயா்நிலைப் பள்ளி... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் நாய்களை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்: சமூக ஆா்வலா்கள் புகாா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் ஒருவா் நாய்க்கடி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில், நாய்களைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிா்வாகம் அலட்சியப் போக்குடன் செயல்படுவ... மேலும் பார்க்க